Tag: கொரோனா

டெல்லியில் இன்றும் ஆயிரத்தை கடந்த கொரோனா: பாதிக்கப்பட்ட எண்ணிக்கை 1.32 லட்சமாக உயர்வு

டெல்லி: டெல்லியில் மேலும் 1,056 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாக, அங்கு ஒட்டு மொத்த எண்ணிக்கை 1.32 லட்சமாக உயர்ந்துள்ளது. டெல்லியில் கொரோனா வைரசின் தாக்கம் ஓயவில்லை.…

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பலி: இன்று 88 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 88 பேர் பலியாக மொத்த உயிரிழப்பு 3,600ஐ கடந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து…

28/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்..

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 6,972 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,27,688…

இன்று 1107 பேர் பாதிப்பு: சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 96,438 ஆக அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6972 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,27,688 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில்…

இன்று 6972 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 2,27,688 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6972 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,27,688 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும்…

தெலுங்கானாவில் ஒரே நாளில் 1610 பேருக்கு கொரோனா: 57 ஆயிரத்தை கடந்த பாதிப்பு

ஐதராபாத்: தெலுங்கானாவில் 1610 தொற்று ஏற்பட ஒட்டுமொத்த பாதிப்பு, 57142 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தொற்று, இந்தியாவையும் கடுமையாக பாதித்துள்ளது. பரவலை…

முன்கூட்டியே எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் கொரோனா தொற்று குறைவு: அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

டெல்லி: கொரோனா பரவுவதை தடுக்க முன்கூட்டியே மேற்கொள்ளப்பட்ட செயல்திறன் மிக்க நடவடிக்கைகள் காரணம் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். உலக ஹெப்படைடிஸ் தினத்தை…

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 64% பேர் குணமடைந்துள்ளனர்! மத்திய சுகாதாரத்துறை…

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 64% பேர் குணமடைந்து உள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக…

பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்! சேலம் மாவட்ட ஆட்சியர் அதிரடி

சேலம்: ‘சேலம் மாவட்டத்தில், பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று…

சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமிக்கு கொரோனா…

சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள்…