Tag: கொரோனா

இரண்டே நாளில் 2.7 லட்சம் இ-பாஸ் விண்ணப்பங்கள் ஏற்பு! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் இ-பாஸ் பெறும் நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த இரண்டு நாளில் மட்டும் 2.7 லட்சம் இ-பாஸ் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு உள்ளதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது.…

விநாயகர் சதுர்த்தி அன்று கலவரம் நடத்த திட்டமா? வைரலாகும் எச்.ராஜாவின் வன்முறை பதிவு…

சென்னை: விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவோ, ஊர்வலம் நடத்தவோ தமிழகஅரசு தடை விதித்துள்ள நிலையில், தடையை மீறி விநாயகர் சிலை வைப்போம் என்று…

கொரோனா தொடர் கண்காணிப்பு மையம்! அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்

சென்னை: கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர், மீண்டும் சோதனை செய்துகொள்ளும் வகையில், கொரோனா தொடர் கண்காணிப்பு மையம் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனையில் அமைக்கப்பட்டுஉள்ளது. இந்த மையத்தை…

அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து ஃபிரி- பிரதமர் அறிவிப்பு

சிட்னி: இங்கிலாந்தில் தயாராகும் மருந்து வெற்றியடைந்தால், குடிமகன்கள் அனைவருக்கும் சொந்த நாட்டில் அதே மருந்து தயார் செய்து தரப்படும் என ஆஸ்திரேலிய நாட்டுப் பிரதமர் ஸ்காட் மோரிசன்…

தளர்வு இ-பாஸ்-க்கு மட்டுமே, மனிதர்களுக்கு அல்ல! சென்னை மாநகராட்சி

சென்னை: தமிழகத்தில் இ-பாஸ் பெறும் நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ள நிலையில், வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருவேர்ர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தளர்வு இ-பாஸ்-க்கு மட்டுமே,…

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம்: அரும்பாக்கம் அப்பாசாமி மருத்துவமனை உரிமம் ரத்து…

சென்னை: கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்ததாக சென்னை அரும்பாக்கம் அப்பாசாமி மருத்துவமனை உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது. கொரோனா…

19/08/2020: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 2,22,94,372 ஆக உயர்வு…

ஜெனிவா: உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளை மிரட்டி வரும் சீனாவின் கொரோனா வைரஸ், இந்தியா, அமெரிக்கா உள்பட பல நாடுகளில் தனது கோர தாண்டவத்தை தொடர்ந்து வருகிறது.…

19/08/2020: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 27,66,626 ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று ஒரே நாளில் 65ஆயிரத்துக்கும் மேற்பட்டோ ருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால், பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 27,66,626 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரா,…

திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க இடைக்கால தடை: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

மதுரை: திருச்சியில் பிரபலமான காந்தி மார்க்கெட்டை திறக்க இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.…

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை: அனைத்து மாவட்டங்களிலும் 1000ஐ கடந்தது

சென்னை: தமிழகத்தில் இன்று அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 5,709 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு…