Tag: கொரோனா

மறைந்த காங். எம்பி வசந்தகுமார் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது: தொண்டர்கள் அஞ்சலி

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் காலமானார். அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது. கன்னியாகுமரி தொகுதி…

சிஎஸ்கே அணியில் வேகப்பந்து வீச்சாளர் உள்பட 13 பேருக்கு கொரோனா: மேலும் ஒருவாரம் தனிமை

துபாய்: ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக 8 அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 21-ந்தேதி துபாய் சென்றது. அணி வீரர்கள்…

தமிழகத்தில் விடுதிகளுக்கு திரும்பும் குடியிருப்பாளர்கள்: கடும் நடவடிக்கைகளை அமல்படுத்தும் உரிமையாளர்கள்

சென்னை: தமிழகத்தில் உள்ள விடுதிகளில் நோய் பரவாமல் தடுக்க, விடுதி உரிமையாளர்கள் பல கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இ பாஸ் நடைமுறைகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள…

சர்வதேச விமானங்களில் மதுபானம், சூடான உணவுக்கு அனுமதி: விமான நிலையான இயக்க நடைமுறைகளில் திருத்தம்

டெல்லி: விமான பயணத்துக்கான நிலையான இயக்க நடைமுறைகளை மத்திய அரசு திருத்தி உள்ளது. அதன்படி, உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணங்களுக்கான நிலையான இயக்க நடைமுறைகளை அரசு திருத்தியுள்ளது,…

28/08/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 4,03,242 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று ஒரேநாளில் 1,286 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், மொத்த…

28/08/2020 6AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 33,84,575 ஆக உயர்வு..

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 33,84,575 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக 76,826 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகி உள்ளது.…

28/08/2020 6AM: உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் 2,46,05,872 ஆக அதிகரிப்பு

ஜெனிவா: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,46,05,872 பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 8,34,791 லட்சமாக அதிகரித்து உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையும்…

பிற மாநிலங்களில் இருந்து தொழில்ரீதியாக தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் சலுகை: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: பிற மாநிலங்களில் இருந்து தொழில்ரீதியாக தமிழகம் வருவோருக்கு இ பாஸ் வழங்குவதில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா காரணமாக ஊரடங்கை அமல்படுத்திய பிறகு, பொதுமக்கள் வெளி மாவட்டங்களுக்கு…

செப்டம்பர் 28ம் தேதி திறக்கப்படுகிறது சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: கோயம்பேடு காய்கறி அங்காடி செப்டம்பர் 28ம் தேதி திறக்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வந்து…

27/08/2020 6PM: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்..

சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் புதிதாக 5,981 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 4,03,242 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக…