Tag: கொரோனா

மால்கள், ஓட்டல்களில் என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்? நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: பெரிய வணிக வளாகங்கள், ஓட்டல்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, வணிக வளாகங்களில் பொதுமக்கள் 6 அடி இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.…

வழிபாட்டுத் தலங்களில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: வழிபாட்டுத் தலங்களில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, செப்டம்பர்…

மகாராஷ்டிராவில் 24 மணி நேரத்தில் மேலும் 341 காவலர்களுக்கு கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 15000ஐ கடந்தது

மும்பை: மகாராஷ்டிராவில் மேலும் 341 காவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகம் உள்ள மாநிலம் மகாராஷ்டிரா. கொரோனா தொற்றுக்கு எதிராக பணியாற்றி…

2021ம் ஆண்டு ஜனவரியில் தான் பள்ளிகள் திறக்கப்படும்: கேரளா முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: கேரளாவில் 2021ம் ஆண்டு ஜனவரியில் தான் பள்ளிகளை திறக்க முடியும் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்து உள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக நாடு…

13 நாள் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார் உள்துறை அமைச்சர் அமித் ஷா…!

டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டார். ஆகஸ்டு 2ம் தேதி கொரோனாவினால் பாதிக்கப்பட்ட அவர், ஹரியானா மாநிலம் குர்கானில் தனியார்…

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாளை நாடு முழுவதும் ஜேஇஇ தேர்வு தொடக்கம்…!

டெல்லி: கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாளை நாடு முழுவதும் ஜேஇஇ தேர்வு தொடங்குகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சக்கட்டத்தில் உள்ளது. அதன் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு,…

இந்தியாவின் முதல் பெண் இதய நோய் நிபுணர் 103 வயது பத்மாவதி கொரோனாவால் உயிரிழப்பு…

இந்தியாவின் முதல் பெண் இருதயநோய் நிபுணர் பத்மாவதி (வயது 103) கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 1917ம்ஆண்டு ஒருங்கிணைந்த இந்தியாவில்…

சர்வதேச பயணிகள் விமான சேவை செப்டம்பர் 30 வரை ரத்து: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: சர்வதேச பயணிகள் விமான சேவை செப்டம்பர் 30 வரை ரத்து செய்யப்படுவதாக விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க…

31/08/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் புதிதாக 6,495 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,22,085 ஆக அதிகரித்து…

பாஜக மூத்த தலைவர் இல.கணேசனுக்கு கொரோனா…

சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு உள்ளார். தமிழகத்தில் கொரோனா…