உத்தரப்பிரதேசத்தில் இன்று 6841 பேருக்கு கொரோனா உறுதி
லக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 6841 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,24,036 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி…
லக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 6841 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,24,036 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி…
வாஷிங்டன்: கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தியில் இந்தியாவின் ஒத்துழைப்பு உலக நாடுகளுக்கு தேவை என்று பில்கேல்ட்ஸ் கூறி உள்ளார். உலகம் முழுவதும் 200க்கு மேற்பட்ட நாடுகளில் கொரோனா…
சென்னை தமிழகத்தில் மாவட்டவாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இதுவரை 5,14,208 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 8502 பேர் உயிர்…
சென்னை சென்னையில் தற்போது சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 10000க்கு கீழே வந்துள்ளது சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு அடைந்து சிகிசையில் உள்ளோர் எண்ணிக்கை 10000 க்கு கீழே…
சென்னை இன்று தமிழகத்தில் 5697 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி மொத்த எண்ணிக்கை 5,14,208 ஆகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையாமல் உள்ளது.…
டில்லி நடந்து முடிந்த நீட் தேர்வை எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடெங்கும்…
காத்மாண்டு: வரும் 21ம் தேதி முதல் நேபாளத்தில் உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படும் என்று அம்மாநில விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் யோகேஷ் பட்டாராய் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ்…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 49,26,914 ஆக உயர்ந்து 80,808 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 81,911 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 2,94,34,142 ஆகி இதுவரை 9,32,422 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,40,976…
புதுடெல்லி: டெல்லி துணை முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவருமான மணீஷ் சிசோடியா திங்களன்று கோவிட் -19 க்கு நேர்மறை சோதனை செய்த பின்னர் சுய…