சென்னை

மிழகத்தில் மாவட்டவாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இதுவரை 5,14,208 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 8502 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இதுவரை 4,58,900 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்,

தற்போது 46,806 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதில் சென்னையில் 1,50,572 பேர் பாதிக்கப்பட்டு அதில் 3004 பேர் உயிர் இழந்து 1,37,685 பேர் வீடு திரும்பி தற்போது 9,883 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அடுத்ததாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 31,067 பேர் பாதிக்கப்பட்டு அதில் 491 பேர் உயிர் இழந்து 28,457 பேர் வீடு திரும்பி தற்போது 2,119 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக திருவள்ளூர் மாவட்டத்தில் 28,903 பேர் பாதிக்கப்பட்டு அதில் 490 பேர் உயிர் இழந்து 26,360 பேர் வீடு திரும்பி தற்போது 2,053 பேர் சிகிச்சையில் உள்ளனர்.