18/09/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்து 420 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை…
சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்து 420 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை…
டெல்லி: கொரோனா தொற்றுக்கு எதிராக போராடுபவர்களை மத்திய அரசு அவமதிப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். மத்திய அரசு கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராகவும், நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றும்…
மும்பை: கொரோனாவால் ஏற்பட்டுள்ள நிதிச்சுமையில் இருந்து மாநிலங்கள் தங்களை பாதுகாத் துக்கொள்ள உலக வங்கியிடம் இருந்து நிதிபெற மாநில அரசுகளுக்கு மத்தியஅரசு உதவ வேண்டும் என மகாராஷ்டிரா…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 45 ஆயிரம் குழந்தைகளுக்கு சிறப்பு அளிக்கப்பட்டு இருப்பதாக, தமிழக சுகாதாரத்துறைஅமைச்ச்ர விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5,24,420…
சென்னை: தமிழக தலைமைச்செயலாளர் சண்முகம் இன்று மீண்டும் மாவட்டச் செயலாளர் களுடன் ஆலோசனை நடத்துகிறார். இதில், கொரோனா மற்றும் வடகிழக்கு பருவமழை குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52,12,686 ஆக உயர்ந்து 84,404 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 96,792 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,03,35,400 ஆகி இதுவரை 9,50,176 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,08,113 பேர்…
திருவனந்தபுரம் கேரள அரசு அறிகுறி அற்ற புலம்பெயர் தொழிலாளர்கள் பணி செய்ய அனுமதித்த உத்தரவில் மாறுதல் செய்ய முடிவு எடுத்துள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து வரும் அனைவரும்…
மும்பை: மகாராஷ்டிராவில் மேலும் 364 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் மற்ற மாநிலங்களை காட்டிலும், மகாராஷ்டிராவில் தான் அதிக தொற்றுகள் காணப்படுகிறது. கொரோனா தொற்றுக்கு…
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று மேலும் 4,351 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதுதொடர்பாக, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: மாநிலத்தில் கடந்த 24 மணி…