Tag: கொரோனா

பெரிய தியேட்டர்களை 2, 3 சிறு தியேட்டர்களாக மாற்ற அனுமதிக்கும் அறிவிப்பு விரைவில் வரும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

கோவில்பட்டி: பெரிய தியேட்டர்களை 2, 3 சிறு தியேட்டர்களாக மாற்ற அனுமதிக்கும் அறிவிப்பு விரைவில் வரும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறி உள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு…

கேரளாவில் இன்று 6,316 பேருக்கு கொரோனா உறுதி

திருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,316 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,14,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று 6,316 பேருக்கு கொரோனா…

டில்லியில் இன்று 3,944 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி டில்லியில் இன்று 3,944 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,78,324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 3,944 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

ஆந்திரப் பிரதேசத்தில் இன்று 663 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 663 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,69,412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 663…

இன்று தமிழகத்தில் சுமார் 30 மாவட்டங்களில் ஒருவர் கூட கொரோனாவால் மரணம் அடையவில்லை

சென்னை தமிழகத்தில் இன்று சுமார் 30 மாவட்டங்களில் ஒருவர் கூட கொரோனாவால் மரணம் அடையவில்லை தமிழகத்தில் இன்று 1,428 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,84,747…

சென்னையில் இன்று 397 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 397 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,428 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,84,747 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

தமிழகத்தில் இன்று 1,428 பேருக்கு கொரோனா உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 1,428 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,84,747 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 68,854 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

புரெவி புயல் எச்சரிக்கை எதிரொலி: திருவள்ளுவர் சிலை-விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா படகு சேவை ரத்து

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா படகு சேவை ரத்து செய்யப்பட்டது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கொரோனா ஊரடங்கு காரணமாக படகு போக்குவரத்து…

முதல்நாடு: பிஃபைசர் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்தது இங்கிலாந்து!

லண்டன்: உலக மக்களை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல நாடுகள் மருந்துகள் தயாரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், இங்கிலாந்து…

8 மாதங்கள் கழித்து ஆசிரியர்கள், நண்பர்களை சந்திப்பது மகிழ்ச்சி: திருவள்ளூர் அரசு கல்லூரி மாணவர்கள் கருத்து

திருவள்ளூர்: 8 மாதங்களுக்கு பின்ஆசிரியர்கள், நண்பர்களை சந்திப்பது மகிழ்ச்சி அளிப்பதாக திருவள்ளூர் அரசு கல்லூரி மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டிருந்த…