Tag: கொரோனா

மாஸ்க் அணியாதவர்களுக்கு பாடமாக அமைந்துள்ளது கோரோனா கிளஸ்டராக மாறிய ஐஐடி…. ராதாகிருஷ்ணன்

சென்னை: அரசின் உத்தரவுகளை மதிக்காமல், மாஸ்க் அணியாமல் இருந்ததால், இன்று ஐஐடியில் ஏராளமானோருக்கு கொரோனா தொற்று பரவி, கிளஸ்டராக மாறி இருப்பது தெரிய வந்துள்ளது. இது மாஸ்க்…

183ஆக உயர்வு:  சென்னை ஐஐடி-யில் மேலும் 79 பேருக்கு கொரோனா… 

சென்னை: கிண்டியில் உள்ள சென்னை ஐஐடியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 183 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் மேலும் 79 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு…

கொரோனாவை முற்றிலும் குணம் அளிக்கும் ரெம்டெசிவிர் மருந்து : இங்கிலாந்து ஆய்வு

லண்டன் ரெம்டெசிவிர் மருந்து கொரோனா நோயாளியை முற்றிலும் குணப்படுத்தி உள்ளதாக இங்கிலாந்தில் நடந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஹெபாடிடிஸ் சி, எபோலா ஆகிய நோய்களைக் குணப்படுத்த ரெம்டிசிவிர்…

ஐஐடியை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் விடுதியில் 2 கொரோனா

சென்னை: ஐஐடியை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் விடுதியில் 2 கொரோனாபாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர்கள் விடுதியில் தங்கி இருந்த ஆராய்ச்சிப் படிப்பு மாணவர்களில்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 99.06 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 99,06,507 ஆக உயர்ந்து 1,43,746 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 21,791 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7.31 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,31,75,337 ஆகி இதுவரை 16,27,347 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,22,280 பேர்…

வெள்ளை மாளிகை ஊழியர்களுக்கு தாமதமாகவே கொரோனா தடுப்பு மருந்தை செலுத்தலாம்: டிரம்ப் டுவிட்டரில் தகவல்

வாஷிங்டன்: அமெரிக்க வெள்ளை மாளிகையில் உள்ள அதிகாரிகளுக்கு தாமதமாகவே கொரோனா தடுப்பு மருந்தை செலுத்தலாம் என்று டிரம்ப் கூறியுள்ளார். ஜனவரி 20ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக…

அறிகுறியற்ற கொரோனா தொற்று எதிரொலி: எஸ்வதினி நாட்டு பிரதமர் பலி

ஜோகன்ஸ்பர்க்: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்வதினி நாட்டு பிரதமர் அம்புரோஸ் லாமினி உயிரிழந்தார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. ஆப்ரிக்க கண்டத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள…

ஐஐடி-யைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்திலும் 2 மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி…

சென்னை: ஐஐடி-யைத் தொடர்ந்து கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திலும் 2 மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அங்குள்ள மாணவர்களுக்கு சோதனை நடத்த பல்கலைக்கழக…

கொரோனா கிளஸ்டராக மாறிய சென்னை ஐஐடி: 104 பேருக்கு கொரோனா பாசிடிவ்! ஜெ.ராதாகிருஷ்ணன்

சென்னை: மத்தியஅரசின் வழிகாட்டுதலின்படி திறக்கப்பட்டுள்ள சென்னை ஐஐடியில் 104 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா கிளஸ்டராக ஐஐடி மாறியுள்ளதாக கூறிய தமிழக சுகாதாரத்துறை செயலாளர்…