Tag: கொரோனா

சென்னை புத்தகத் திருவிழா இன்று தொடங்கியது: 700 அரங்குகள், 6 லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனை

சென்னை: தமிழகத்தின் மிகப்பெரிய புத்தக காட்சிகளில் ஒன்றான சென்னை புத்தகத் திருவிழா இன்று தொடங்கியது. பபாசி சார்பில் நடைபெறும் 44வது புத்தகக் காட்சியை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 8,807, கேரளாவில் 4,106 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 8,807. மற்றும் கேரளா மாநிலத்தில் 4,106 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 8,807 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

மார்ச் 1ந்தேதி தேதி முதல் 60வயதைக் கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி! மத்திய அமைச்சர் தகவல்..

டெல்லி: நாடு முழுவதும் 60 வயதைக் கடந்தவர்களுக்கும், மார்ச் 1-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். உலகநாடுகளை…

நாடு முழுவதும் இதுவரை 1.61 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி வினியோகம்: சுகாதார அமைச்சகம் தகவல்

டெல்லி: நாடு முழுவதும் இதுவரை 1.61 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் நாடு தழுவிய கொரோனா தடுப்பூசி…

ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி: அவசர பயன்பாட்டிற்கு அனுமதி அளிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை

டெல்லி: ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை அவசர பயன்பாட்டிற்கு அனுமதி வழங்குவது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. உலக நாடுகளை ஆட்டி படைக்கும் கொரோனா…

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மேலும் 3 கொரோனா தடுப்பூசிகள்: விரைவில் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு

டெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மேலும் 3 கொரோனா தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிகிறது. நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா…

சீன நாட்டின் கொரோனா தடுப்பூசிகளை கைவிடும் இலங்கை: ஆக்ஸ்போர்டு தடுப்பூசிகளை பெற முடிவு

கொழும்பு: சீனாவில் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்தும் திட்டத்தை கைவிட இலங்கை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராசெனகா கொரோனா தடுப்பூசிகளை போல் இல்லாமல், சீனாவின்…

5 மாநிலங்களிலில் இருந்து டெல்லி வருபவர்களிடம் கொரோனா அறிக்கை கேட்க உள்ளதாக தகவல்

புதுடெல்லி: 5 மாநிலங்களில் இருந்துமிருந்து டெல்லி வருபவர்களிடம் கொரோனா அறிக்கை கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா, கேரளா, சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் பஞ்சாபி ஆகிய…

கொரோனாவால் UPSC Civil Services தேர்வை எழுத தவறியவர்களுக்கு மீண்டும்  வாய்ப்பு வழங்கப்படாது! உச்சநீதிமன்றம்…

டெல்லி: கொரோனா கொரோனா அச்சுறுத்தல் உள்பட பல்வேறு காரணங்களால் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் ( UPSC Civil Services) தேர்வை எழுத தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது…

ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட மக்கள் தொகை சதவிகிதம்

டில்லி உலக அளவில் கொரோனா தடுப்பூசி அந்தந்த நாடுகளின் மக்கள் தொகை அடிப்படையில் எத்தனை சதவிகிதம் போடப்பட்டது என்பது குறித்த தகவல் இதோ உலகையே அச்சுறுத்தி வரும்…