Tag: கொரோனா

கோவிஷீல்ட் தடுப்பூசி விலை ரூ.100 குறைப்பு: சீரம் நிறுவனம் அறிவிப்பு

டெல்லி: கொரோனா தொற்று தடுப்பு மருந்தான கோவிஷீல்ட் தடுப்பூசியின் விலை ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது. சீரம் நிறுவனம் விலை குறைப்புக்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த விலை குறைப்பு…

தேர்தல் ஆணைய அதிகாரி மீது கொரோனாவால் இறந்த வேட்பாளர் மனைவி வழக்கு

கொல்கத்தா கொரோனாவால் இறந்த திருணாமுல் வேட்பாளர் காஜல் சின்ஹாவின் மனைவி தேர்தல் ஆணைய அதிகாரி மீது வழக்கு தொடர்ந்துள்ளார். கொரோனா தொற்றின் இரண்டாம் அலையால் கொரோனா பரவல்…

உத்தரகண்ட்டில் மே 1ம் தேதி வரை அனைத்து அரசு அலுவலகங்களையும் மூட உத்தரவு….!

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் மே 1 வரை அத்தியாவசிய சேவைகளை தவிர அனைத்து அரசு அலுவலகங்களையும் மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் நாளுக்குநாள் கொரோனா…

கொரோனா அதிகரிப்புக்கு இடையில் சார்தாம் யாத்திரைக்கு ஏற்பாடு செய்யும் உத்தரப்பிரதேச அரசு

லக்னோ உத்தரப்பிரதேச மாநில அரசு கொரோனா பரவலையும் பொருட்படுத்தாது சார்தாம் யாத்திரைக்கு ஏற்பாடு செய்து வருகிறது. நாடெங்கும் கொரோனா இரண்டாம் பரவலால் பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது.…

கொரோனா தடுப்பூசி விஷயத்தில் யோகி ஆதித்யநாத்தின் கருத்து அருவருப்பாக உள்ளது: ப.சிதம்பரம் கருத்து

டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என்ற யோகி ஆதித்யநாத்தின் கருத்து அருவருப்பாக உள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். அதிக மக்கள்…

கொரோனா பரவல் எதிரொலி: ஐஐடி, அண்ணா பல்கலைக்கழக பருவத் தேர்வுகள் ஒத்தி வைப்பு

சென்னை: சென்னை ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் பருவத் தேர்வுகளை ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளன. மே 10ம் தேதி நடைபெற வேண்டிய இறுதிப் பருவத் தேர்வுகளை ஐஐடி…

2 வார முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்: கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா

பெங்களூரு: 2 வார முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார். கர்நாடகாவில் நாளை மாலை முதல் 2 வாரங்களுக்கு முழு…

புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்க இருந்த 8 முகவர்களுக்கு கொரோனா….!

புதுச்சேரி: புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்க இருந்த 8 முகவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தலின்…

கோவாவில் நாளை முதல் மே 3ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிப்பு….!

பனாஜி: கோவாவில் நாளை முதல் மே 3ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அறிவித்துள்ளார். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,60,960 பேர் பாதிப்பு, 3293 பேர் உயிரிழப்பு… சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,60,960 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், 3293 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நாடு…