அனுமதியின்றி குட்டி விமானம் பறக்க விட்ட நடிகரின் மகன் கைது
சென்னை: சென்னையில் அனுமதியின்றி குட்டி விமானம் பறக்க விட்டதாக நடிகர் பாண்டியராஜனின் மகன் பிரேமராஜனை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆண் பாவம்,…
சென்னை: சென்னையில் அனுமதியின்றி குட்டி விமானம் பறக்க விட்டதாக நடிகர் பாண்டியராஜனின் மகன் பிரேமராஜனை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆண் பாவம்,…
செங்கல்பட்டு: ரவுடியை கொலை செய்ததாக பாதிரியார் உட்பட, ஐந்து பேரை, காவல்துறையினர் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு அடுத்த, வேண்பாக்கம் எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த…
ராமநாதபுரம் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட முந்நூறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றும் அதற்கு முன்னோட்டமாக…
எழுத்தாளர் துரை.குணா மீது காவல்துறையினர் வேண்டுமென்றே பொய்வழக்கு தொடுத்து சிறையில் அடைத்திருப்பதை மனித உரிமை செயற்பாட்டாளர் “எவிடன்ஸ்” கதிர் வெளிப்படுத்தி இருக்கிறார். இவரது முகநூல் பதிவு: “கடந்த…
பனாஜி: கோவா மாநிலத்தின் கடற்கரை நகரமான பனாஜியில் விபசாரத்தில் ஈடுபட்டதாக பாலிவுட் நடிகைகள் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். காவல்துறையினர் நடத்தி சோதனையின்போது சில முக்கிய அரசியல்…
திருநெல்வேலி: “தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை” தலவர் யுவராஜை கொலை செய்ய சதித்திட்டமிட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். நாமக்கல் மாவட்டம்…
புதுக்கோட்டையைச் சேர்ந்த எழுத்தாளர் துரை.குணா இன்று அதிகாலை புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் எழுதிய ‘ஊரார் வரைந்த ஓவியம்’ என்ற புத்தகம், சமூக…
சிறுநீரக தான மோசடியில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியை 3 நாள் காவலில் வைக்க மேற்கு வங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே சிறுநீரக மோசடியில் ஈடுபட்ட மேலும் ஒருவரை…
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் ஆறு பேரை, இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர். ராமேஸ்வரத்திலிருந்து நேற்று 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார்கள். நேற்று இரவு…
கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரரும், அவரது அமைச்சரவையில் பொருளாதார வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவருமான ராஜபக்சே கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆட்சி காலத்தில் பொருளாதார வளர்ச்சித்துறை…