Tag: குடியரசுத் தலைவர்

இன்று குடியரசுத் தலைவர் முதுமலை வருகை : பாதுகாப்பு அதிகரிப்பு

சென்னை இன்று முதுமலைக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு,…

எதிர்க்கட்சி எம்பிக்கள் குடியரசுத் தலைவரிடம் மணிப்பூர் குறித்து முறையீடு

டில்லி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரிடம் மணிப்பூர் விவகாரம் குறித்து முறையிட்டுள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு மேலாக மணிப்பூரில் மெய்தி, குகி இனக்குழுக்களுக்கு இடையே வன்முறை…

குடியரசுத் தலைவர் 247 மசோதாக்களுக்கு ஒப்புதல் : அமைச்சர் தகவல்

டில்லி குடியரசுத் தலைவர் 247 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். நேற்று மத்திய உள்துறை ராஜாங்க அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா மக்களவையில் எழுப்பப்பட்ட…

இன்று குடியரசுத் தலைவரைச் சந்திக்கும் எதிர்க்கட்சிகள்

டில்லி இன்று மணிப்பூர் விவகாரம் தொடர்பாகக் குடியரசுத் தலைவரை எதிர்க்கட்சிகள் சந்திக்க உள்ளன நாடாளுமன்றத்தில் மணிப்பூர் நிலவரம் குறித்து பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்…

மணிப்பூர் வன்முறை குறித்து ஜார்க்ண்ட் முதல்வர் குடியரசுத் தலைவருக்குக் கடிதம்

ராஞ்சி மணிப்பூரில் நடக்கும் வன்முறை குறித்து குடியரசுத் தலைவருக்கு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கடிதம் எழுதி உள்ளார். கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் நடக்கும்…

ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி முதல் குடியரசுத் தலைவர் தமிழகம் வருகை

சென்னை ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தமிழகத்துக்கு வர உள்ளார். இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வரும் ஆகஸ்ட் மாதம் தமிழகத்திற்குச்…

ஒரு பெண்ணாக அல்லது பழங்குடி சமூகத்தில் பிறந்தது பாதகம் அல்ல : குடியரசுத் தலைவர் முர்மு

குந்த்தி, ஜார்க்கண்ட் ஒரு பெண்ணாக அல்லது பழங்குடி சமூகத்தில் பிறந்ததால் எவ்விதத்திலும் பாதகம் இல்லை என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். இன்று ஜார்க்கண்ட் மாநிலம்…

குடியரசுத்தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நியமித்த 4 கூடுதல் நீதிபதிகள்

சென்னை குடியரசுத்தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 4 கூடுதல் நீதிபதிகளை நியமித்துள்ளார். நாளுக்கு நாள் நீதிமன்றங்களில் வழக்குகள் அதிகமாகிக் கொண்டே செல்வதால் வழக்கு விசாரணைக்கும், தீர்ப்பு கிடைப்பதற்கும் பாதிக்கப்பட்டவர்கள்…