Tag: ஐசிஎம்ஆர்

ரூ.65ஆயிரம் கோடி தேவை: ஊரடங்கு எளிதானதுதான், ஆனால் பொருளாதாரம்…? ராகுலுடன் விவாதித்த ரகுராம்ராஜன்

டெல்லி: ஊரடங்கு எளிதானதுதான், ஆனால் அது, மேலும் நீட்டிக்கப்பட்டால் பொருளாதாரம் கேள்விக்குறியாகி விடும் என எச்சரித்த முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், ஏழைகளுக்கு உணவு…

24 மணிநேரத்தில் 1897: இந்தியாவில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 31,332 ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1897 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இதுவரை பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 31,332 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி…

அவசர உதவிக்கு மருத்துவமனையை நாடும் நோயாளிகளுக்கு கொரோனா சோதனையா? மத்தியஅரசு விளக்கம்…

டெல்லி: அவசர உதவிக்கு மருத்துவமனையை நாடும் நோயாளிகளுக்கு கொரோனா சோதனை செய்ய வற்புறுத்தக்கூடாது என்று மத்தியஅரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதி உள்ளது. இதுகுறித்து அனைத்து…

கொரோனா பாதிப்பில் இருந்து விடுபடுவதில் கேரளா முதலிடம், தமிழகம் 3வது இடம்…

டெல்லி: கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு வரும் மாநிலங்களில் கேரளா முதலிடத்தை பிடித்து உள்ளது. 2வது மாநிலமாக அரியானா உள்ள நிலையில், தமிழகம் 3வது இடத்தில் உள்ளது.…

கடந்த 24 மணி நேரத்தில் 1543 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 30ஆயிரத்தை நெருங்குகிறது..

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,543 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. இதன் காரணமாக பாதிக்கப்பட்டோர்எண்ணிக்கை 30ஆயிரத்தை நெருங்குகிகறது. மீட்பு வீதத்தை 23.3% என்று மத்தியஅரசு…

சீனாவின் ரேபிட் கருவிகளை திருப்பி அனுப்புங்கள்: மாநில அரசுகளுக்கு ஐசிஎம்ஆர் அதிரடி உத்தரவு

டெல்லி: கொரோனா பரிசோதனைக்காக இரு சீன நிறுவனங்களிடமிருந்து வாங்கிய ரேபிட் கருவிகளை திருப்பியளிக்க மாநில அரசுகளுக்கு ஐசிஎம்ஆர் உத்தரவிட்டுள்ளது. சீனாவிடம் இருந்து வாங்கிய கொரோனா விரைவு பரிசோதனைக்…

ரேபிட் சோதனைக் கருவிகளை பயன்படுத்த வேண்டாம்… மாநிலங்களுக்கு ஐசிஎம்ஆர் திடீர் உத்தரவு…

டெல்லி: சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரேபிட் சோதனைக் கருவிகள் மூலம் நாடு முழுவதும் சோதனை செய்யப்பட்டு வரும், அந்த கருவிகள் மூலம் சோதனை செய்ய வேண்டாம்…

கொரோனா தாக்கம் எப்படி? மகாராஷ்டிரா, தமிழகம் உள்பட தென்மாநிலங்களின் நிலவரம்…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. மத்திய சுகாதாரத்துறை தகவலின்படி, இதுவரை 17,656 பேர் பாதிப்பு என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஊடங்களில் வெளியாகும்…

தமிழகம் : வவ்வால்களின் தொண்டையில் கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

டில்லி தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் உள்ள வவ்வால்களின் தொண்டைகளில் கொரோனா வைரஸ் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் வவ்வால்கள் மூலமாக கொரோனா பரவியதாக முன்பு ஒரு…

கொரோனா வைரசை தடுக்க 40 தடுப்பூசிகள் பரிசோதனையில் உள்ளன: ஐசிஎம்ஆர் தகவல்

டெல்லி: 40க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் பரிசோதனைகள் உள்ளன, இன்னும் தடுப்பூசிகள் கண்டறியப்படவில்லை என்று ஐசிஎம்ஆர் கூறி இருக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்…