Tag: உச்சநீதிமன்றம்

இன்று 92வது நாள்: 40லட்சம் டிராக்டர்களுடன் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என திகாயத் எச்சரிக்கை…

டெல்லி: வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி வடமாநில விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்று நாளை எட்டி உள்ளது. இந்த நிலையில், புதிய வேளாண் சட்டங்களை ரத்து…

85வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்: கர்நாடக மாநிலத்தில் நாளை ரயில் மறியல் போராட்டம்…

டெல்லி: விவசாயிகளின் போராட்டம் இன்று 85வது நாளாக தொடர்கிறது. இந்த நிலையில், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கர்நாடகத்தில் நாளை ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என…

சமூக பதற்றங்களைத் தணிக்கும் வழி சாதி மறுப்பு திருமணங்கள் மட்டுமே : உச்சநீதிமன்றம்

டில்லி இன்று ஒரு வழக்கில் சாதி மறுப்பு திருமணங்கள் மட்டுமே சமூக பதற்றங்களைத் தணிக்கும் வழி என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கலப்புத்…

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் வேளாண் சட்டங்கள் அகற்றப்படும்! பிரியங்கா ஆவேசம்

லக்னோ : காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் வேளாண் சட்டங்கள் அகற்றப்படும் என்று கிசான் பஞ்சாயத்து கூட்டத்தில் பிரியங்கா காந்தி ஆவேசமாக பேசினார். மோடி அரசு கொண்டுவந்துள்ள 3…

மோடிக்கு விவசாயம் பற்றி என்ன தெரியும்; 40 லட்சம் டிராக்டர்களுடன் போராட்டம் நடத்துவோம்! ராகேஷ் திகாயத் எச்சரிக்கை

டெல்லி: விவசாயிகளின் போராட்டம் இன்று 78வது நாளாக தொடர்கிறது. மோடிக்கு விவசாயம் பற்றி என்ன தெரியும், நாடு முழுவதும் 40 லட்சம் டிராக்டர்களுடன் போராட்டம் நடத்துவோம், எனவிவசாய…

தேசத் துரோக வழக்கு: சசி தரூர், 6 பத்திரிகையாளர்களை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை

புதுடெல்லி: தேசத் துரோக வழக்கில் சசி தரூர், 6 பத்திரிகையாளர்களை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற…

டிராக்டர் பேரணி வன்முறை: ரூ.1லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நடிகர் தீப் சித்து கைது

டெல்லி: ஜனவரி 26ந்தேதி அன்று காவல்துறையின் உத்தரவை மீறி, டெல்லி செங்கோட்டை பகுதிக்குள் டிராக்டர் பேரணி நடத்தி வன்முறையில் ஈடுபட்ட பஞ்சாபி நடிகர் தீப்சித்து கைது செய்யப்பட்டு…

கொரோனா காலத்தில் பெற்றோர்கள் முழு கல்விக் கட்டணம் செலுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி கொரோனா காலமான தற்போதைய 2020-21 கல்வியாண்டுக்கான கல்விக் கட்டணம் முழுமையாகச் செலுத்த வேண்டும் எனப் பெற்றோர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா காலத்தில் ஊரடங்கு காரணமாகப் பலருக்குப்…

69% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு: மத்தியஅரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

டெல்லி: தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தமிழகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரே வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், வழக்கு குறித்து, ஒரு வாரத்தில்…

விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் கொடி…. ! சர்ச்சை

டெல்லி: விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பினர் ஆதரவாளர்கள் புகுந்துள்ளதாக மத்தியஅரசு குற்றம் சாட்டியுள்ள நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில், விவசாயிகளின் சக்கா ஜாம் மறியல் போராட்டத்தின்போது,…