Tag: உச்சநீதிமன்றம்

விவசாயிகளின் டெல்லி முற்றுகை போராட்டம்! உச்சநீதிமன்றம் அதிருப்தி

டெல்லி: வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகள், டெல்லி எல்லையில் தொடர் போராட்டம் நடத்தி வருவது சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள உச்சநிதிமன்றம், மக்களின்…

12 ஆம் தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல்

டில்லி இந்த மாதம் 12 ஆம் தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடெங்கும் மருத்துவக்…

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு 4 மாத அவகாசம் : உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த 4 மாத அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. தமிழகத்தில் முந்தைய அதிமுக அரசால் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான…

வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் தீர்ப்பாய நீதிபதி பதவியா? : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

டில்லி மத்திய அரசு தீர்ப்பாய நீதிபதி பதவிகளை வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் அளிப்பதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. நாடெங்கும் உள்ள பல்வேறு தீர்ப்பாயங்களில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிக்காலம்…

உச்சநீதிமன்ற கண்டிப்புக்கு அஞ்சி ஊழியர்களை நியமித்த மத்திய அரசு

டில்லி உச்சநீதிமன்ற கண்டிப்பையொட்டி மத்திய அரசு தீர்ப்பாயங்களுக்கு ஊழியர்களை நியமித்துள்ளது. நாடெங்கும் உள்ள பல்வேறு தீர்ப்பாயங்களில் காலி பணியிடங்களை நிரப்புவது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் பலமுறை…

சர்ச்சை பதிவுகளுக்கு முகநூலே பொறுப்பு : அதிரடி காட்டும் ஆஸ்திரேலியா

சிட்னி மக்கள் பதிவிடும் அனைத்து சர்ச்சை பதிவுகளுக்கும் முகநூலே பொறுப்பு என ஆஸ்திரேலிய உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. முகநூலில் பல சர்ச்சைக்குரிய பதிவுகள் வெளியாகி கடும்…

கோயில் சொத்துக்களுக்குக் கடவுளே உரிமையாளர் – பூசாரிகள் இல்லை : உச்சநீதிமன்றம்

டில்லி கோவில் சொத்துக்களுக்குக் கடவுள் மட்டுமே உரிமையாளர்கள் எனவும் பூசாரிகள் இல்லை எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கோவில் சொத்துக்களை அந்தந்த கோவில் பூசாரிகள் நிர்வாகம் செய்வது…

வாரத்துக்கு ஆறு நாட்கள் 12 மணி நேரப் பணி சட்ட விரோதம் : சீன உச்சநீதிமன்றம்

ஷாங்காய் சீன உச்சநீதிமன்றம் வாரத்துக்கு ஆறு நாட்கள் 12 மணி நேரப் பணி புரிவது சட்டவிரோதம் என தெரிவித்துள்ளது. சீனாவில் உள்ள நிறுவனங்களில் 12 மணி நேரம்…

சென்ற ஆண்டு மட்டும் இந்தியாவில் 43000 போக்சோ வழக்குகள் பதிவு

டில்லி இந்தியாவில் கடந்த ஒரே ஆண்டில் போக்சோ சட்டத்தின் கீழ் 43000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாடெங்கும் போக்சோ வழக்கில் கைது செய்யப்படுபவர் எண்ணிக்கை நாளுக்கு நாள்…

பெகாசஸ் விவகாரத்தில் விசாரணை நடத்தக் கோரி பத்திரிகை ஆசிரியர் சங்கம் வழக்கு

டில்லி பெகாசஸ் ஒட்டுக்கேட்பு குறித்துச் சிறப்புப் புலனாய்வு விசாரணை கோரி பத்திரிகை ஆசிரியர் சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு மனு அளித்துள்ளது. இஸ்ரேல் நாட்டு மென்பொருளான பெகாசஸ் மூலம்…