Tag: உச்சநீதிமன்றம்

ஆறுமுகசாமி ஆணையத்தின்மீது அப்போலோ கூறும் அவதூறை ஏற்க முடியாது! உச்சநீதி மன்றத்தில் தமிழகஅரசு பதில்…

டெல்லி: ஆறுமுகசாமி ஆணையத்தின்மீது அப்போலோ கூறும் அவதூறை ஏற்க முடியாது என்றும், ஆறுமுகசாமி ஆணையத்தை விரிவுபடுத்த தயாராக உள்ளதாகவும் உச்சநீதி மன்றத்தில் தமிழகஅரசு பதில் மனுத் தாக்கல்…

நீலகிரி ஆட்சியரை இடமாற்றம் செய்யலாம்! தமிழக அரசுக்கு உச்சநீதி மன்றம் பச்சைக்கொடி…

டெல்லி: நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்யலாம் என தமிழகஅரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தை பலர் ஆக்கிரமித்து,…

வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடு ரத்து: உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு மேல்முறையீடு…

டெல்லி: வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடு அரசாணையை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ரத்து செய்ததை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு…

காற்று மாசுபாட்டைச் சமாளிக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?  உச்சநீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: காற்று மாசுபாட்டைச் சமாளிக்க எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன? என்று மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த சில மாதங்களாகக் காற்று மாசு…

உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல்..

டெல்லி: பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றத்தில் மத்தியஅரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. பொருளாதாரத்தில் பின்…

உச்சநீதிமன்றம் சரவெடிக்குத் தடை விதித்துள்ளது.

டில்லி உச்சநீதிமன்றம் சரவெடி உற்பத்தி, விற்பனை மற்றும் வெடிக்கத் தடை விதித்துள்ளது. தீபாவளிப் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடிக்க பெரிதும்…

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைக்க வேண்டாம் : உச்சநீதிமன்றம்

டில்லி கேரள அரசின் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் குறைப்பு கோரிய மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை தேனி மாவட்டத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த…

முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டத்தில் மாற்றம் தேவை இல்லை : மத்திய அரசு

டில்லி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தில் மாற்றம் தேவை இல்லை எனத் தெரிவித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானது இல்லை எனக் கூறும்…

உயர் சாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு விவகாரம்: ஆண்டு வருமானம் ரூ.8லட்சம் சரியே என மத்தியஅரசு பிரமான பத்திரம் தாக்கல்…

டெல்லி: உயர் சாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீட்டுக்கு ஆண்டு வருமானம் ரூ.8லட்சம் சரியே என மத்தியஅரசு, உச்சநீதிமன்றத்தில் பிரமான பத்திரம் தாக்கல் செய்துள்ளது. உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் பின்…

சிசிடிவி காமிரா அகற்ற கூறியது அதிமுக அரசுதான், ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைபட்சமானது! உச்சநீதி மன்றத்தில் அப்போலோ நிர்வாகம் தகவல்…

டெல்லி: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும், ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு ஆஜராக முடியாது, அது ஒருதலைப்பட்சமானது என்றும், அப்போதைய அதிமுக அரசு…