Tag: வுகான்

சானிடைசர் பதுக்கலை தடுக்க டென்மார்க் சூப்பர் மார்க்கெட் செய்த அசத்தல் நடவடிக்கை…

கொரோனா தொற்று காரணமாக, மக்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் டென்மார்க் நாட்டில் சூப்பர் மார்க்கெட் ஒன்று அசத்தலான நடவடிக்கை எடுத்துள்ளது. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.…

கொரோனா முன்னெச்சரிக்கை: வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளை அழைத்துச் செல்ல பேருந்து வசதி…

சென்னை: கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக, சென்னை சர்வதேச விமான நிலையத்தில், வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளை அழைத்துச் செல்லும் வகையில் பிரத்யேக பேருந்து வசதி…

இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 5-ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது. நேற்றுவரை 4 ஆக இருந்த நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த, இத்தாலி…

குஜராத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று அறிகுறி!

அகமதாபாத்: குஜராத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மாநில அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் ஜெயந்தி ரவி…

வரும் 31-ஆம் தேதிக்குள் நிலைமை சீராகும்! அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை…

சென்னை: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஈடுபாட்டுடன் பணியாற்றி வருகின்றனர் என்றும், வரும் வரும்…

கொரோனா பீதி: அரபு நாடுகளில் இருந்து 26ஆயிரம் பேர் இந்தியா திரும்புகின்றனர்…

மும்பை: சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளை சூறையாடி வருகிறது. இந்த நிலையில், அரபு நாடுகளில் பணியாற்றி வரும் இந்தியர்கள் சுமார் 26…

கொரோனா அச்சுறுத்தலா….. இனி இணையதளம் மூலம் புகார் அளிக்கலாம்….

சென்னை: கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் தமிழக அரசு புதிய இணையதள சேவையை தொடங்கி உள்ளது. http://stopcoronatn.in/ என்ற இணைய தளத்தை உருவாக்கியுள்ளது. இதில் மக்கள்…

கொரோனா அச்சுறுத்தல்: முதன்முதலாக நொய்டாவில் 144

நொய்டா: இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, டெல்லிக்கு அருகில் உள்ளதும், உ.பி.யின் தொழில் நகரமான நொய்டாவில் 144 தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன்…

86% பேர் கொரோனா வைரஸ் கண்டறியப்படாமல் சுற்றி வருகிறார்கள்… அதிர்ச்சி தகவல்…

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 86% மக்கள், அது உறுதிசெய்யப்படாமல் சுற்றி வருகிறார்கள் என்று பிரபல ஆய்வு நிறுவனம் அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது. உலக நாடுகளை…

102 வருடத்திற்கு முன்பு இந்தியாவைத் தாக்கிய பெருந்தொற்று : பாம்பே இன்ஃப்ளூயன்ஸா’

இன்று உலக சுகாதார நிறுவனம் நாவல் கொரோனோவைரஸ் அல்லது கோவிட்19 என்று அழைக்கப்படும் பெருந்தோற்று நோய் உலகத்தையே பரபரப்பில் வைத்துள்ளது. ஆனால் இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட…