Tag: வுகான்

கொரோனா தொற்றை நமது மருத்துவமனைகள் தடுக்குமா? இத்தாலியைப் போல ஹாட் ஸ்பாட்டாக மாறுமா?

சென்னை: இத்தாலியில்,கொரோனா தொற்று பரவலுக்கு, அங்குள்ள மருத்துவமனைகளே பெரும் காரணமாக இருந்த நிலையில், நமது நாட்டில் உள்ள மருத்துவமனைகள், கொரோனா தொற்றுக்களை சமாளிக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது……

கொரோனாவை தொடர்ந்து ஹண்டா… சீன மக்கள் பீதி…

பீஜிங்: கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பல்வேறு துன்பங்களுக்கு ஆளான சீன மக்கள் தற்போழுதுதான் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டு வரும் வேளையில், அங்கு…

வீடுகளில் தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள், விதிமுறைகளை மீறினால் பாஸ்போர்ட் பறிமுதல்! தமிழகஅரசு

சென்னை: வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதை மீறுபவர்களின் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்படும் என தமிழக அரசு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில்…

எங்களுக்கே பாதுகாப்பு உபகரணங்கள் இல்லையே! எய்ம்ஸ் மருத்துவர்கள் குமுறல்…

டெல்லி: கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து எங்களைப் பாதுகாத்துக்கொள்ளக்கூட, தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்று நாட்டின் பிரபலமானதும், உயர்ந்த சிகிச்சை அளிக்கக்கூடியதுமான தலைநகர் டெல்லியில் உள்ள…

கொரோனா அச்சுறுத்தல்: பீகாரில் 31ந்தேதி வரை பேருந்து, ஓட்டல், மால்கள் மூட உத்தரவு…

பாட்னா: இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வரும் 31ந்தேதி வரை அரசு பேருந்துகள் ஓடாது என்றும், மால்கள், ஓட்டல்கள் மூடவும் மாநில…

மெரினா உள்பட சென்னையின் அனைத்து கடற்கரைகளுக்கும் பொதுமக்கள் செல்ல தடை…

சென்னை: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, தமிழகத்தில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் உள்ள பிரபலமான கடற்கரையான மெரினா உள்பட அனைத்து கடற்கரைகளுக்கும் பொதுமக்கள்…

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் என்னென்ன?

சென்னை: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் என்னென்ன என்பது குறித்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் ஜெயந்தி தெரிவித்து உள்ளார். இந்தியாவில்…

தமிழகத்தில் கொரோனா அறிகுறி காரணமாக தனிமைபடுத்தப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 4253 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா அறிகுறி காரணமாக, வீடுகளிலேயே தனிமைபடுத்தப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 4253 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் 3 பேராக இருந்த நிலையில், அதில்…

கேரளாவில் மேலும் 12 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 236ஆக அதிகரிப்பு

டெல்லி: இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 236 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 12 பேர்…

தமிழகத்தில் எங்கெல்லாம் கொரோனா பரிசோதனை கூடங்கள்… விவரம்…

சென்னை: இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மேலும் கொரோனா பரிசோதனை…