அசாம், கேரளா மாநிலங்களில் நாளை முதல் ராகுல், பிரியங்கா பிரச்சாரம்
புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி மற்றும் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் நாளை முதல் முறையே அசாம் மற்றும் கேரளாவில்…
புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி மற்றும் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் நாளை முதல் முறையே அசாம் மற்றும் கேரளாவில்…
புதுடெல்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து விவசாயிகள் நாடு தழுவிய போராட்டத்தில்( பாரத் ‘பந்த்’) ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் தண்டவாளங்களில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால்…
சென்னை: இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ராகுல்காந்தியை நியமிக்க இளைஞர் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இளைஞர் காங்கிரஸ் தேசிய செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில்,அகில இந்திய காங்கிரஸ்…
சென்னை: தமிழக பாஜக சார்பாக, தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவிடம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.…
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் வெற்றியை தீர்மானிக்கப்போவது, முதியோர்களா, இளைஞர்களா என்பது குறித்து விவாதங்கள் நடைபெற்ற வருகின்றன. தமிழகத்தில்…
கன்னியாகுமரி: காமராஜர் காலத்தில் தமிழகம், இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருந்தது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 6-ந் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தலையொட்டி…
திருநெல்வேலி: பிரிட்டிஷாரை விரட்டியது போல மோடியை விரட்டிவோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் பரிவட்டம் கட்டி ராகுல்காந்தி இன்று சுவாமி…
சென்னை: நாளை நெல்லையில் பிரசாரம் மேற்கொள்ளும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, நெல்லையப்பர் கோவிலில் பட்டுசாத்தி சுவாமி தரிசனம் செய்கிறார். அதற்கான கட்டணம் ரூ.10ஆயிரம் செலுத்தப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற…
‘தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. அதன்படி ஏப்ரல் 6ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பின்னர் சுமார் ஒரு மாதம் கழித்து மே 2ந்தேதி வாக்கு எண்ணிக்கை…
கொல்லம்: கேரளாவில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி, கொல்லம் கடலில் மீனவர்களுடன்…