பிரதமர் நிகழ்வுக்காக தனி மேடை அமைப்பது வீண் செலவு : பஞ்சாப் மாநில அரசு கண்டனம்
சண்டிகர் பஞ்சாப் மாநில அரசு அமைத்துள்ள மேடையை விடுத்து பிரதமருக்காகத் தனியாக மற்றொரு மேடை அமைப்பது வீண் செலவு என மாநில அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. வரும்…
சண்டிகர் பஞ்சாப் மாநில அரசு அமைத்துள்ள மேடையை விடுத்து பிரதமருக்காகத் தனியாக மற்றொரு மேடை அமைப்பது வீண் செலவு என மாநில அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. வரும்…
அகமதாபாத்: சர்தார் வல்லபாய் படேல் 144-வது பிறந்த நாளையொட்டி, குஜராத் சபர்மதி நதியில் அமைக்கப்பட்டுள் உலகின் உயரமான சர்தார் வல்லபபாய் பட்டேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி…
நியூயார்க்: ஜி-20 மாநாட்டில் தொடக்க நாளான இன்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். பல்வேறு நாடுகள் பங்கேற்கும் ஜி-20 மாநாடு ஜப்பானில்…
வயநாடு: தேசிய அளவில் விதைக்கப்பட்ட வெறுப்பு விஷத்துக்கு எதிராக நாம் போராடி வருகிறோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்த பிறகு,…
கொல்கத்தா: நிலக்கரி மாஃபியா என்ற குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால், காதை பிடித்துக் கொண்டு மோடி 100 முறை தோப்புக் கரணம் போட வேண்டும் என மம்தா பானர்ஜி சவால்…
ராஞ்சி: ராஜீவ் காந்தியை விமர்சித்து வரும் பிரதமர் மோடிக்கு மன நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு சிகிச்சை தேவை என சத்தீஸ்கர் முதல்வர் புபேஸ் பகெல் கூறியுள்ளார். மறைந்த…
சென்னை: ராஜீவ் காந்தியை நம்பர் 1 ஊழல்வாதி என்று பேசியதன் மூலம், நாகரிகத்தின் அனைத்து எல்லைகளையும் பிரதமர் மோடி தாண்டிவிட்டதாக ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார். உத்திரப் பிரதேசம் பிரடாப்கரில்…
போபால்: பாகிஸ்தானின் பாலக்கோட்டில் இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியதால் எந்த பயனும் இல்லை. ஜம்மு காஷ்மீரில் வன்முறை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என விஸ்வ இந்து…
சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையம், இனிமேல் எம்ஜிஆர் ரயில் நிலையம் என அழைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சென்னை வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் நடைபெற்ற விழாவில்…
சென்னை: அதிமுக, பாஜக கூட்டணியில் தேமுதிக இணையும் என எதிர்பார்த்த நிலையில், பிரமேலதாவின் கடுமையான கெடுபிடி காரணமாக கூட்டணி அமைவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இந்த நிலையில்,…