Tag: மு.க.ஸ்டாலின்

திமுக வை பொறுத்தவரை ஆட்சியில் இருந்தாலும் இல்லையென்றாலும் மக்களுக்காக தொண்டாற்றும்! மாறுக்கட்சியினர் இணைப்பு விழாவில் ஸ்டாலின்

சென்னை: திமுக வை பொறுத்தவரை ஆட்சியில் இருந்தாலும் இல்லையென்றாலும் மக்களுக்காக தொண்டாற்றும் இன்று திமுகவில் மாற்றுக்கட்சியினர் சுமார் 3000 பேர் இணைந்த நிலையில், அவர்களை வரவேற்று பேசிய…

தேர் சக்கரத்தில் சிக்கிய உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிதி! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: நாகை மாவட்டத்தில் தேர் சக்கரத்தில் சிக்கிய உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிதி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். நாகப்பட்டினம்…

தஞ்சாவூர் தேர் தீ விபத்து குறித்து விசாரிக்க ஒரு நபர் குழு! மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தஞ்சாவூர் தேர் தீ விபத்து குறித்து விசாரிக்க ஒரு நபர் குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த்…

தேர் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தஞ்சை: தஞ்சையில் தேர்பவனி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் அப்பர்…

செங்காடு ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

காஞ்சிபுரம்: தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறும் நிலையில், ஸ்ரீபெரும்புதூர் அருகே செங்காடு கிராமத்தில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின்…

தமிழகத்தில் முதல்முறையாக வணிக நீதிமன்றம் – முதலமைச்சர் இன்று திறப்பு

சென்னை: வணிக வழக்குகளை விசாரிக்கும் வணிக நீதிமன்றத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இன்று தமிழகத்தில் கொரானா தொற்றால் உயிரிழந்த வழக்கறிஞர்களுக்கு சேம நல நிதியில்…

விளையாட்டுத் துறையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக வளர வழிவகை செய்யப்பட்டுள்ளது – முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னைக்கு அருகே பிரமாண்ட விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞர்…

திருமுல்லைவாயல் பகுதியில் நரிக்குறவர் வீட்டில் உணவருந்திய முதல்வர் குழந்தைக்கு இட்லி ஊட்டி மகிழ்ந்தார்…

ஆவடி: திருமுல்லைவாயல் பகுதியில் ஆய்வு செய்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள நரிக்குறவர் வீட்டில் உணவருந்தியதுடன், அங்கிருந்த குழந்தைக்கு இட்லி ஊட்டி மகிழ்ந்தார். திருமுல்லைவாயல் பகுதியில் வசிக்கும்…

வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் உயர்நிலை கண்காணிப்பு குழு கூட்டத்தில் பேசிய…

இரும்பு மனிதர் பினராயி விஜயன் – தோழர்களுக்கு செவ்வணக்கம்! கேரள கம்யூனிஸ்டு மாநாட்டில் மலையாளத்தில் பேசிய மு.க.ஸ்டாலின்…

கண்ணூர்: “இந்தியாவில் மாநில முதலமைச்சர்களில் இரும்புமனிதராக பினராயி விஜயன் செயல்பட்டு வருகிறார்” என கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) 23ஆவது…