நாளை முதல் உடுப்பியில் 144 தடை உத்தரவு அமல்
உடுப்பி: நாளை முதல் உடுப்பியில் 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தின் உடுப்பி பகுதியில் அமைந்துள்ள ஓரி கல்வி நிறுவனத்தில், இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப்…
உடுப்பி: நாளை முதல் உடுப்பியில் 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தின் உடுப்பி பகுதியில் அமைந்துள்ள ஓரி கல்வி நிறுவனத்தில், இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப்…
புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தில் பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் மீண்டும் நேரடி விசாரணை தொடங்க உள்ளது. ஓமிக்ரான் மாறுபாடு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பரில் கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை…
புதுடெல்லி: கொரோனா தொற்று குறைந்து வருவதை அடுத்து நாளை (7 ம் தேதி ) முதல் 100 சதவீத பணியாளர்களுடன் மத்திய அரசு அலுவலகங்கள் இயங்க உள்ளது…
சென்னை: அனைத்து நீதிமன்றங்களில் வரும் பிப்ரவரி 7- ஆம் தேதி முதல் நேரடி விசாரணை நடைபெறும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் தனபால் அறிவித்துள்ளார். இது…
புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் பிப்ரவரி 4-ம் தேதி முதல் 1-ல் இருந்து 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அம்மாநில கல்வி அமைச்சர்…
சென்னை: பிப்ரவரி 1ம் தேதி முதல் சென்னையில் கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் பரவல் காரணமாக இன்று முதல் மறு…
பார்ல்: இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றியைப் பெற்றது. இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின், முதல்…
புதுடெல்லி: முதல் முறையாக புதிய போர் சீருடையை இந்திய ராணுவம் காட்சிப்படுத்தியுள்ளது. இந்திய ராணுவம் நிறுவப்பட்ட 74-வது நாள் இன்று கொண்டாப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு இந்திய…
சென்னை: ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைக்கு நாளை முதல் மருந்து தொகுப்பு வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று அதிகளவில்…
பஞ்சாப்: பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது. பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 14-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் கட்சி…