Tag: முதல்

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்படாது – பள்ளிக்கல்வி இயக்குநர் விளக்கம்

சென்னை: ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்படும் என்ற தகவல் குறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. கொரோனா காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு நடைமுறையில் இருந்தது. இதனால் கல்வி…

நாளை அரசு வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அனுமதி – சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: நாளை அரசு வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் பாதுகாப்பு கருதி மார்ச்…

மார்ச் 1 முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.12 வரை உயர வாய்ப்பு

மத்தியபிரதேசம்: மார்ச் 1 முதல் பால் விலை ரூ.12ஆக உயர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் போக்குவரத்து கட்டணம் அதிகரித்துள்ளதாகவும்,…

பிப். 22 தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் – சிங்கப்பூர் அரசு அறிவிப்பு

சிங்கப்பூர்: பிப்ரவரி 22ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. சிங்கப்பூரில் தற்போது வரை 2,50,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக,…

பிப்.25 முதல் காங்கிரஸில் விருப்பமனு விநியோகம் – கே.எஸ்.அழகிரி

சென்னை: பிப்.25 முதல் காங்கிரஸில் விருப்பமனு விநியோகம் செய்யப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் 2021 தமிழ்நாடு…

மக்களின் பிரச்சினையை தீர்ப்பதே முதல் பணி – மு.க.ஸ்டாலின் உறுதி

புதுக்கோட்டை: மக்களின் பிரச்சினையை தீர்ப்பதே முதல் பணி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். புதுக்கோட்டை உனையூரில் ‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பிரசார நிகழ்ச்சி பேசிய…

ஏப்ரல் 1ம் தேதி முதல் வழக்கமான ரயில் சேவை மீண்டும் துவக்கம் – பியூஷ் கோயல்

புதுடெல்லி: ஏப்ரல் 1ம் தேதி முதல் வழக்கமான ரயில் சேவை மீண்டும் துவக்கப்படும் என்று மாநிலங்களவையில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தகவல் தெரிவித்தார்.…

பிப். 8 முதல் அனைத்து வகுப்புகளும் முழுமையாக திறக்கப்படும் – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை: பிப்.8 முதல் அனைத்து வகுப்புகளும் முழுமையாக திறக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவல் குறைய தொடங்கியதை…

உச்ச நீதிமன்றத்தில் மார்ச் முதல் வாரத்தில் வழக்கமான வழக்கு விசாரணை துவங்க திட்டம்

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் மார்ச் முதல் வாரத்தில் வழக்கமான வழக்கு விசாரணை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று இந்திய பார் கவுன்சில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய…

நாளை முதல் 100% இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி

புதுடெல்லி: நாளை முதல் திரையரங்குகளில் 100 % இருக்கைகளில் பார்வையாளர்கள் அமர்ந்து திரைப்படம் பார்க்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்த வருட தொடக்கத்தில் உலகம் முழுவதும்…