கலவரத்துக்கு காரணமானவர்களை கைது செய்ய ராஜஸ்தான் முதல்வர் உத்தரவு
கரௌலி: ராஜஸ்தானில் கலவரத்துக்கு காரணமான சமூக விரோதிகளை கைது செய்ய முதல்வர் அசோக் கெக்லாட் உத்தரவிட்டுள்ளார். ராஜஸ்தானில் புத்தாண்டாக கொண்டாடப்படும் நவ சம்வத்ஸர் விழாவை ஒட்டி, மோட்டார்…
கரௌலி: ராஜஸ்தானில் கலவரத்துக்கு காரணமான சமூக விரோதிகளை கைது செய்ய முதல்வர் அசோக் கெக்லாட் உத்தரவிட்டுள்ளார். ராஜஸ்தானில் புத்தாண்டாக கொண்டாடப்படும் நவ சம்வத்ஸர் விழாவை ஒட்டி, மோட்டார்…
புது டெல்லி: பாஜகவுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாஜகவுக்கு…
துபாய்: ஐக்கிய அரபு அமீரக தொழில் நிறுவனங்கள்- தமிழக அரசு இடையே ரூ.1,600 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. தமிழ்நாடு…
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ள பாஜக ஆட்சி நேற்று மாலை பதவி ஏற்றதும். முதல்வராக யோகி ஆதித்யநாத் 2முறையாக பதவி ஏற்றார். அவருடன்…
சென்னை: நள்ளிரவு நேரத்தில் சைக்கிளில் சென்று ஆய்வு செய்த சென்னை வடக்கு இணை ஆணையர் ரம்யா பாரதிக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை வடக்கு இணை…
துபாய்: துபாய் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். துபாயில் உலக கண்காட்சி நடைபெற்று வருகிறது. கண்காட்சியில் தமிழகத்தில் உள்ள முக்கிய துறைகளின்…
ஆல்வார் உத்தரப்பிரதேச முதல்வராகப் பதவி ஏற்க உள்ள யோகி ஆதித்யநாத்துக்கு ராஜஸ்தான் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவு இட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்…
டேராடூன் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த புஷ்கர் சிங் தாமி மீண்டும் உத்தரகாண்ட் முத்வல்ரவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்த 5 மாநிலச் சட்டசபைத் தேர்தலில்…
சென்னை: ரவுடிகளை சாதி, மதம், இடம் சார்ந்து அடையாளப்படுத்தக்கூடாது என்று ஆட்சியர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையினர் மற்றும் வன…
சென்னை: மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் வங்கி கடன் மேளா நடத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தொடர்ச்சியாக நம் தமிழக அரசு…