Tag: மாநில தேர்தல் ஆணையம்

உள்ளாட்சித் தேர்தல் – வாக்குப்பெட்டிகள் அறையில் சி.சி.டி.வி. கண்காணிப்பு அமைக்க வேண்டும்! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள 9மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் – வாக்குப்பெட்டிகள் வைக்கப்படும் அறையில் சி.சி.டி.வி. கண்காணிப்பு அவசியம், அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள் என மாநில தேர்தல்…

9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் 3 நாட்கள் மதுக்கடைகளை மூட உத்தரவு…

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி மதுவிற்பனைக்கு தடை விதித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் 3 நாட்கள் மதுக்கடைகளை மாநில…

ஊரக உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க முடியாது! உயர்நீதிமன்றம்

சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தது. ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவர்…

9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பூத் சிலிப் இல்லாவிட்டாலும் வாக்களிக்கலாம்! மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: 9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பூத் சிலிப் இல்லாவிட்டாலும் வாக்களிக்கலாம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்…

மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக லட்சுமி பங்காரு அடிகளார் போட்டியின்றி தேர்வு…

சென்னை: தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக லட்சுமி பங்காரு அடிகளார் போட்டியின்றி தேர்வாகி…

9மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு!!

சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 9மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 9…

9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: 27,003 பதவிகளுக்கு 97,831 பேர் வேட்புமனுத் தாக்கல்….

சென்னை: தமிழ்நாட்டில் 9மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்துள்ள நிலையில், மொத்தமுள்ள 27,003 பதவிகளுக்கு 97,831 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதாக மாநில…

9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை

சென்னை: 9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர்,…

9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு….

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களுக்கு வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவுபெறுகிறது. இதையொட்டி, பல இடங்களில் வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் கடந்த…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு கால அவகாசம் வழங்க ஆட்சேபனை இல்லை! மனுதாரர் தரப்பு அபிடவிட் தாக்கல்…

டெல்லி: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு கால அவகாசம் வழங்க ஆட்சேபனை இல்லை என வழக்கு தொடர்ந்த மனுதாரர் தரப்பு அபிடவிட் தாக்கல் செய்துள்ளது. இதனால் ,…