Tag: ப.சிதம்பரம்

இதுவே வரலாறு சொல்லும் பாடம்: வேளாண் சட்டம் வாபஸ் அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு…

சென்னை: இதுவே வரலாறு சொல்லும் பாடம் என வேளாண் சட்டம் வாபஸ் அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்து உள்ளார். பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு…

3வேளாண் சட்டங்கள் வாபஸ் அறிவிப்பு: டெல்லி காசிப்பூர் எல்லையில் விவசாயிகள் இனிப்புகளுடன் கொண்டாட்டம்…

டெல்லி: மக்கள் விரோத 3வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, உத்தரபிரதேச மாநிலம் டெல்லி காசிப்பூர் எல்லையில் விவசாயிகள் ஜிலேபியுடன்…

விவசாயிகளின் சத்தியாகிரக போராட்டத்துக்கு தலைகுனிந்தார் பிரதமர் மோடி! விவசாயிகளுக்கு வாழ்த்துகள்! ராகுல்காந்தி

டெல்லி: நாட்டு மக்களுக்கு அன்னம் வழங்கும் விவசாயிகளின் சத்தியாகிரக போராட்டத்துக்கு பிரதமர் மோடி தலைகுனிந்தார் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார். மத்தியஅரசு கொண்டு வந்துள்ள…

வேளாண் சட்டங்கள் வாபஸ் – காங்கிரஸ் கட்சிக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி! ப.சிதம்பரம்

சென்னை: வேளாண் சட்டங்கள் வாபஸ் என்பது, விவசாயிகளுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. வரவிருக்கும் தேர்தல்களுக்கு பயந்து அறிவிக்கப்பட்டு உள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர்…

விவசாயிகள் போராட்டத்துக்கு வெற்றி: 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவிப்பு…

டெல்லி: மத்தியஅரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த ஓரு வருடமாக போராடி வரும் நிலையில், 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுகிறோம்…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஆவணங்களை ஆய்வு செய்ய வழங்கப்பட்ட அனுமதியை எதிர்த்த சிபிஐ வழக்கு தள்ளுபடி!

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஆவணங்களை ஆய்வு செய்ய சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு வழங்கிய அனுமதியை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதி மன்றம்…

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்புக்கு காரணம் என்ன? ப.சிதம்பரம்

சென்னை: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்புக்கு காரணம் என்ன? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை…

மோடியின் ஐ.நா. உரையை யாரும் பாராட்டவில்லை – ப.சிதம்பரம் 

சென்னை: மோடியின் ஐ.நா. உரையை யாரும் பாராட்டவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஐ.நா. பொதுச்சபையில் பிரதமர் மோடியின் உரையை, குறைந்த எண்ணிக்கையிலான நபர்களே…

பொதுச்சொத்துக்களைக் குத்தகைக்கு விடுவது குறித்து யாருடனும் மோடி அரசு கலந்து ஆலோசிக்கவில்லை – ப.சிதம்பரம் 

சென்னை: பொதுச்சொத்துக்களைக் குத்தகைக்கு விடுவது குறித்து யாருடனும் மோடி அரசு கலந்து ஆலோசிக்கவில்லை. தவறான செயலை பிரதமர் மோடி எந்த துணிச்சலில் செய்கிறார்? என்று முன்னாள் ஒன்றிய…

மத்திய அரசின் தேசிய பணமாக்கல் திட்டம் ஒரு “பகல் கொள்ளை” – ப.சிதம்பரம் விமர்சனம் 

பனாஜி: மத்திய அரசின் தேசிய பணமாக்கல் திட்டம் ஒரு “பகல் கொள்ளை” என்று முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். அடுத்த ஆண்டு கோவா…