போர் நிறுத்தத்துக்கு பிறகும் இந்திய பாக் வான்வெளி மூடல்
டெல்லி இந்தியா பாக் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகும் இந்திய பாக் வான்வெளி மூடப்பட்டுள்ள்து ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள்…
டெல்லி இந்தியா பாக் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகும் இந்திய பாக் வான்வெளி மூடப்பட்டுள்ள்து ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள்…
டெல்லி மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் போர் நிறுத்தம் என்பது இந்தியாவும் பாகிஸ்தானும் பேசி எடுத்த முடிவு எனக் கூறியுள்ளார் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், செய்தியாளர்களிடம். “2…
டெல்லி காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் போர் நிறுத்தம் குறித்து பொதுக்கூட்டம் நடத்தவுள்ளது. நேற்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் போர் நிறுத்தம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த…
மும்பை உத்தவ் சிவசேனா இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை விமர்சித்துள்ளது. தற்போது இந்தியா- பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டு எல்லையில் அமைதி நிலவி வருகிறது.…
டெல்லி இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எனபது தவாறானது என காங்கிரஸ் எம் பி மனீஷ் திவாரி கூறி உள்ளார். நேற்று காங்கிரஸ் எம்…
திருச்சி விசிக தலைவர் திருமாவளவன் டிரம்ப் போர் நிறுத்தம் குறித்து அறிவித்ததை விமர்சித்துள்ளார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திருச்சியில் செய்தியாளர்களிடம், “பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக…
டெல்லி அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்தம் குறித்து முதலில் அறிவித்ததை பற்றி விவாதிக்க வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கடந்த 4 நாட்களாக இந்தியா…
டெல்லி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த 4 நாட்களாக இந்தியா – பாகிஸ்தான் இடையே நீடித்து வந்த போர்பதற்றம்…
சென்னை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போர் நிறுத்தம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ”இந்தியா – பாகிஸ்தானுக்கு…
சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் போர் நிறுத்த்தத்தை வரவேற்பதாக தெரிவித்துள்ளார் கடந்த ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல்…