Tag: போராட்டம்

ஓ என் ஜி சி க்கு எதிராக ஏனாம் மீனவர்கள் ஆற்றில் இறங்கி போராட்டம்

ஏனாம் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த ஏனாமில் ஓ என் ஜி சிக்கு எதிராக மீனவர்கள் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தி உள்ளனர். புதுச்சேரி மாநிலம், தமிழகம், கேரளா…

விவசாயிகளுக்கக ஒரு நிமிடத்தில் ராஜினாமா செய்வேன் : மேகாலயா ஆளுநர் 

ஷில்லாங் தம்மை விவசாயிகள் கேட்டுக் கொண்டால் ஒரு நிமிடத்தில் பதவி விலகுவேன் என மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். மேகாலயா மாநில ஆளுநராக சத்யபால் மாலிக்…

சி ஏ ஏ அமலானால்  இஸ்லாமியர்கள் தெருக்களில் போராடுவார்கள் : ஓவைசி எச்சரிக்கை

சகரன்பூர் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலானால் இஸ்லாமியர்கள் தெருக்களில் இறங்கி போராடுவார் என அசாதுதீன் ஓவைசி எச்சரித்துள்ளார். அடுத்த வருடத் தொடக்கத்தில் உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல்…

பெட்ரோல் விலை உயர்வு : காங்கிரஸ் கட்சி 15 நாள் தொடர் போராட்டம்

டில்லி நாட்டில் பெட்ரோல் விலை உயர்ந்து வருவதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி 15 நாட்களுக்குத் தொடர் போராட்டம் நடத்த உள்ளது. மத்திய அரசின் உத்தரவுப்படி எண்ணெய் நிறுவனங்கள்…

விவசாயிகள் மீது காரை ஏற்றிக் கொன்ற வழக்கு : விசாரணைக்கு ஒத்துழைக்காத மத்திய அமைச்சர் மகன்

லக்கிம்பூர் விவசாயிகள் மீது காரை ஏற்றிக் கொன்ற வழக்கில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை எனத் தகவல்கள் வந்துள்ளன. கடந்த 3 ஆம்…

அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யும் வரை போராட்டம் ஓயாது  – பிரியங்கா காந்தி 

புதுடெல்லி: லக்கிம்பூர் விவசாயிகள் கொலை சம்பவம் தொடர்புடைய ஒன்றிய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யும் வரை போராட்டம் ஓயாது எனக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா…

அஜய் மிஸ்ரா பதவி விலகக் கோரி நாளை மவுன விரத போராட்டம் – காங்கிரஸ் அறிவிப்பு

புதுடெல்லி: மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு அஜய் மிஸ்ரா உடனடியாக பதவி விலகக் கோரி நாளை மவுன விரத போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி…

பஞ்சாப் விவசாயிகள் கோரிக்கைக்குப் பணிந்த மத்திய அரசு : நெல் கொள்முதல் தொடக்கம்

டில்லி மத்திய அரசு பஞ்சாப் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று இன்று முதல் நெல் மற்றும் சிறு தானியங்களை கொள்முதல் செய்யத் தொடங்கி உள்ளது. இந்தியாவில் அதிகம் நெல்…

சென்னையில் 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் கோரி ஆர்ப்பாட்டம்

சென்னை சென்னையில் 1000க்கும் அதிகமான ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் கோரி ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா பரவல் அதிகரித்ததால் மருத்துவ பணியாளர்…

இந்திய ரயில்வே வாரிய உத்தரவைத் திரும்பப்பெறவில்லை எனில் போராட்டம் நடத்துவோம் – சு.வெங்கடேசன் எம்.பி.,

மதுரை: இந்திய ரயில்வே வாரிய உத்தரவைத் திரும்பப்பெறவில்லை எனில் போராட்டம் நடத்துவோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ரயில்வே,…