போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்
சென்னை: போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். ஊதிய உயர்வு, தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த…
சென்னை: போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். ஊதிய உயர்வு, தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த…
மாஸ்கோ: ரஷியா அதிபர் எதிராக போராட்டம் நடத்திய 5 ஆயிரம் பேர் கைது செய்யபட்டனர். ரஷியாவில் முக்கிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி நச்சு தாக்குதல் காரணமாக…
ஷில்லாங் விவசாயிகள் கோரிக்கையை ஒடுக்க வேண்டாம் என மத்திய அரசுக்கு மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண்…
புதுடெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி ராகுல்காந்தி தலைமையில் டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்தில் நடப்பாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடா் தொடங்கியது. ஆண்டின் முதல் பட்ஜெட்…
புதுடெல்லி: டெல்லி போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அகில இந்திய கிசான் சங்கர்ஸ் ஒருங்கிணைப்புக்குழுதலைவர் விஎம் சிங் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், டெல்லி போராட்டம் வன்முறை…
டெல்லி: குடியரசு தினவிழாவையொட்டி விவசாயிகள் பேரணிக்கு பிற்பகலில் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், தடை மீறி விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர். இதனால், டெல்லி எல்லையில் விவசாயிகள் மீது கண்ணீர்…
புதுடெல்லி: டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுவீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த 2…
நெதர்லாந்து: நெதர்லாந்தில் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக…
டில்லி டில்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் சார்பில் 2 லட்சம் டிராக்டர்கள் பங்கு பெறும் பேரணி நிச்சயம் நடக்கும் என விவசாய அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. சமீபத்தில் மத்திய…
புதுச்சேரி தொடர்ந்து மூன்றாம் நாளாகப் புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக முதல்வர் உள்ளிட்ட காங்கிரஸார் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுச்சேரியில் தொடர்ந்து ஆளுநர் மற்றும் முதல்வருக்கிடையே…