Tag: பேருக்கு

சென்னையில் அதிநவீன டூர் திட்டம் மூலம் 483 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்- சென்னை கார்ப்பரேசன்

சென்னை: சென்னையில் அதிநவீன டூர் திட்டம் மூலம் 483 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று சென்னை கார்ப்பரேசன் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் படி,திருவெற்றியூரில் 6 இடங்களிலும்,…

சென்னையில் 203 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக சென்னை கார்ப்பரேசன் தகவல்

சென்னை: சென்னையில் 203 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக சென்னை கார்ப்பரேசன் தகவல் வெளியிட்டுள்ளது. சென்னையில் நேற்று 203 காய்ச்சல் கிளினிக்குகள் நடத்தப்பட்டன. கிளினிக்குகளில் 10,541 பேர்…

சென்னை உயர்நீதிமன்ற பாதுகாப்பு பணியிலிருந்த 8 பேருக்கு கொரோனா

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய தொழிலக பாதுகாப்பு படையை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருகக்கும் ராஜீவ்…

ஓரே நாளில் 1.5 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை: எய்ம்ஸ் இயக்குனர் தகவல்

புதுடெல்லி: இந்தியாவில், ஒரே நாளில் 1.5 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில்,…

மதுரையில் வேகமாக அதிகரித்து வரும் கொரோனா; வரும் நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் எனத் தகவல்

மதுரை: மதுரை மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் அதிகளவில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இன்று 1515 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்…

சென்னை மாநகராட்சி ஊழியர்கள் 219 பேருக்கு கொரோனா…

சென்னை: சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், எண்ணிக்கை 13 ஆயிரத்து 980 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் பலருக்கும் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.…

சென்னையிலிருந்து சேலத்திற்கு விமானத்தில் சென்ற 6 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை: சென்னையில் இருந்து சேலத்திற்கு நேற்று விமானத்தில் சென்ற 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக உள்நாட்டு…

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 லட்சம் பேருக்கு கொரோனா: உலக சுகாதர நிறுவனம்

ஜெனிவா: கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதர நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ்…

சிறப்பு ரயிலில் மும்பையிலிருந்து  ஆந்திரா திரும்பிய 38  பேருக்கு கொரோனா

ஆந்திரா பிரதேசம்: மும்பையில் இருந்து ஆந்திராவுக்கு திரும்பிய 38 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில் நிலைய அதிகாரி அர்ஜா ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

கிருஷ்ணகிரியில் மேலும் 11 பேருக்கு கொரோனா…

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளக்கிரியை சேர்ந்த 11 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 -ஆக அதிகரித்துள்ளது. சூளகிரியைச் சேர்ந்த…