Tag: புதிய

கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கும் விவகாரம் – புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு

புதுடெல்லி: கொரோனா சிகிச்சை மையங்களில், நோயாளிகளை அனுமதிப்பது குறித்த திருத்தி அமைக்கப்பட்ட தேசிய கொள்கையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கொரோனா சிகிச்சை மையங்களில், நோயாளிகளை அனுமதிப்பது…

புதிய படங்களுக்கு கூடுதலாக ஒரு காட்சிக்கு அனுமதி

சென்னை: புதிதாக வெளியிடப்படும் திரைப்படங்களை தியேட்டரில் கூடுதலாக ஒரு காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வரும்…

புதிய கட்சியை துவக்குகிறார் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி

தெலுங்கானா: ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன்ரெட்டியின் சகோதரியான ஒய்‍.எஸ்‍.ஷர்மிளா ரெட்டி, தனது தந்தையின் பிறந்தநாளான ஜூலை 8ம் தேதி தெலங்கானாவில் புதிய கட்சியை துவக்குகிறார். தெலங்கானாவின் கம்மம் பகுதியில்…

புதிய மருத்துவ கல்லூரிகளை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் புதிதாகக் கட்டப்படும் 11 மருத்துவக் கல்லூரிகள் விதிகளுக்கு உட்பட்டு கட்டப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் 75…

புதிய கட்சி தொடங்கினார் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய நடிகர் மன்சூர் அலிகான்

சென்னை: நாம் தமிழர் கட்சியில் இருந்து நடிகர் மன்சூர் அலிகான் விலகி தமிழ்த் தேசிய புலிகள் கட்சி என்ற தனி கட்சியை தொடங்கி உள்ளார். மக்களவை தேர்தலில்…

தமிழகத்திற்கு வரும் வெளிமாநிலத்தவர்களுக்கான புதிய வழிகாட்டுதல் நெறிமுறை வெளியீடு

சென்னை: கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழக வருபவர்களுக்கான புதிய வழிகாட்டுதல் நெறிமுறையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் வெகுவாக குறைந்துவிட்டது.…

காலம் கனியும் போது கும்பகோணம் புதிய மாவட்டம் உதயமாகும் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சுவாமிமலை: கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைப்பது குறித்த திட்டம் பரிசீலனையில் உள்ளது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு…

கிரீன்கார்டு ஒதுக்கீடு முறையை ஒழிக்கும் மசோதா தாக்கல்

வாஷிங்டன்: அமெரிக்காவில், புதிய குடியுரிமை மசோதாவை அதிபர் ஜோ பைடன் அறிமுகம் செய்தார். அமெரிக்காவில், நிரந்தர குடியுரிமை பெறாமல் தங்கியிருந்து பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு, ‘எச் –…

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிகளுக்கான புதிய கட்டணம் நிர்ணயம்

கடலூர்: சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிகளுக்கான புதிய கட்டணம் நிர்ணயம் செய்யபட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி,…

சென்னை உயர்நீதிமன்றத்தின் 50-வது புதிய தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார் சஞ்சீப் பானர்ஜி

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் சஞ்ஜீப் பானர்ஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.சாஹியின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் தலைமை நீதிபதியாக சஞ்ஜீப் பானர்ஜியை நியமித்து…