காங்கிரஸ் கட்சி உத்திரப் பிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றும் : ராகுல் காந்தி உறுதி
லக்னோ காங்கிரஸ் கட்சி உத்திரப் பிரதேச மாநிலத்தில் தீவிரமாக செயல்பட்டு ஆட்சியைக் கைப்பற்றும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நேற்று லக்னோவில் பிரியங்கா காந்தியும் ராகுல் காந்தியும்…