Tag: பிரதமர் மோடி

தற்போதைய பல சிக்கல்களை எதிர்கொள்ள புத்தரின் போதனைகள் அவசியம்: பிரதமர் மோடி

டெல்லி: தற்போதைய பல சிக்கல்களை எதிர்கொள்ள புத்தரின் போதனைகள் உதவுகிறது என்று பிரதமர் மோடி கூறி உள்ளார். இந்தோ- ஜப்பான் சம்வாத் மாநாட்டில் பிரதமர் மோடி காணொளி…

இந்தியாவில் கொரோனா: தினசரி பாதிப்பு – 3.14%, சிகிச்சையில் – 3.89% 

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. தற்போதைய நிலையில், தினசரி தொற்று பாதிப்பு 3.14 சதவிகிதமாகவும், சிகிச்சையில் உள்ளோர் 3.89 சதவிகிதமாகவும் உள்ளதாக மத்திய…

சென்ற நூற்றாண்டு சட்டங்களால் இப்போது சீரமைப்பு செய்ய முடியாது : மோடி

ஆக்ரா சென்ற நூற்றாண்டு இயற்றப்பட்ட சட்டங்கள் மூலம் இப்போதைய நூற்றாண்டைச் சீரமைப்பு செய்ய முடியாது என பிரதமர் மோடி கூறி உள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் இன்று…

புதிய பாராளுமன்ற கட்டிடத்துக்கு 10ந்தேதி மோடி அடிக்கல்! உச்சநீதி மன்றம் அதிருப்தி…

டெல்லி: மத்தியஅரசு அறிவித்த, புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு வரும் 10ந்தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ள நிலையில், மத்தியஅரசின் நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம்,…

புரெவி புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி

டெல்லி: புரெவி புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி விவரம் கேட்டறிந்தார். வங்கக்கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் டிசம்பர் 4ம்…

பிரதமர் மோடி வாரணாசி வருகை : ராஜிவ் காந்தி சிலைக்குக் கரி பூசல்

வாரணாசி பிரதமர் மோடி வாரணாசிக்கு வருவதற்கு சில மணி முன்பு விஷமிகளால் ராஜிவ் காந்தியின் சிலை மீது கரி பூசப்பட்டுள்ளது. நேற்ற் பிரதமர் மோடி தனது தொகுதியான…

தரமானது: ஆவடி மத்திய அதிவிரைவு படை தலைமை அதிகாரி வடிவமைத்துள்ள கொரோனா கவச உடை….

சென்னை: கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையில் பணியாற்றி வரும் மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்கள் பலரும் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், ஆவடியில் செயல்பட்டு வரும்…

மகிழ்ச்சி: இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 1.46%ஆக குறைந்தது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஏற்பட்டு வந்த இழப்பு வெகுவாக குறைந்துள்ளது. தற்போதைய நிலையில், உயிரிழப்பு 1.46% -ஆக குறைந்து இருப்பதாகவும், அதை 1…

பீகார் சட்டமன்ற தேர்தலில் 7லட்சம் மக்கள் நோட்டாவுக்கு வாக்களிப்பு… மக்களின் மனநிலை மாறுகிறதா?

பாட்னா: நடைபெற்று முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் 7லட்சம் பேர் நோட்டாவுக்கு, அதாவது யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதை தெரிவிக்கும் வகையில் தங்களது வாக்குகளை செலுத்தி உள்ளனர்.…

நாளை பீகார் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை: ஆட்சியை தக்க வைப்பாரா நிதிஷ்குமார்…

பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தல் 3 கட்டமாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதையடுத்து, அதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம்…