Tag: திறப்பு

சென்னையின் குடிநீர்த் தேவைக்குக் 1200 கன அடி கிருஷ்ணா நதி நீர் திறந்த ஆந்திரா 

விசாகப்பட்டினம் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு 1200 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் கோடை கடுமையாக உள்ளது. இதனால் சென்னைக்குக் குடிநீர் தட்டுப்பாடு…

இன்று கேரளாவில் மதுக்கடைகள் திறப்பு : இணையம் மூலம் டோக்கன்

திருவனந்தபுரம் இரண்டு மாதங்களுக்குப் பிறகு கேரள மாநிலத்தில் இன்று முதல் மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளன. நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 25 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.…

உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் அறை திறக்க விதிகள் அறிவிப்பு

டில்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் அறை திறக்க புதிய விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா அச்சம் காரணமாக உச்சநீதிமன்ற நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. அத்துடன் ஊரடங்கு அறிவிப்பால் உச்சநீதிமன்றம் முழுவதுமாக மூடப்பட்டது.…

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரிசர்வேசன் கவுண்டர் திறப்பு…

சென்னை: சென்னை சென்ட்ரலில் ரிசர்வேசன் கவுண்டர்கள் இன்று காலை 8 மணிக்கு திறக்கப்பட உள்ளது. இந்த கவுண்டர்களில் ரொக்கபணம் செலுத்தியோ/ கார்டு மூலமாக பெற்று கொள்ளலாம் என்று…

கேரளாவிலும் மது விலை  ‘கிடு கிடு’ உயர்வு..

கேரளாவிலும் மது விலை ‘கிடு கிடு’ உயர்வு.. மத்திய அரசு அனுமதி கொடுத்தாலும், மதுக்கடைகளை இன்னும் திறக்காத மாநிலங்களில் பக்கத்துக் கேரளாவும் ஒன்று. மூன்றாம் கட்ட ஊரடங்கு…

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பரிசோதிக்க சென்னை சென்ட்ரலில் 8 கவுண்டர்கள் திறப்பு…

சென்னை: டெல்லியில் இருந்து சென்னைக்கு இன்று திரும்ப உள்ள பயணிகளை பரிசோதனை செய்ய சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 8 கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு…

ஈரானில் அனைத்து மசூதிகள் இன்று திறப்பு

தெஹ்ரான்: ஈரானில் அனைத்து மசூதிகளும் மீண்டும் இன்று திறக்கப்பட உள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து, ஈரானில் உள்ள அனைத்து மசூதிகளும் இன்று திறக்கப்பட உள்ளதாக ஈரானின்…

சுமார் 17000 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட சாலையைத் திறந்து வைத்த ராஜ்நாத்சிங்

டில்லி உத்தரகாண்ட் மாநிலத்தில் சீன எல்லையோரம் கடல் மட்டத்தில் இருந்து 17000 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட சாலையை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்துள்ளார் இந்தியாவில் இருந்து…

அடுத்த வாரம் கேரளாவில்  கள்ளுக்கடைகள் திறப்பு..

அடுத்த வாரம் கேரளாவில் கள்ளுக்கடைகள் திறப்பு.. மூன்றாம் கட்ட ஊரடங்கு ஆரம்பமாகியுள்ள நிலையில் சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. இதையடுத்து பல மாநிலங்கள் மதுபான கடைகளைத்…

சரக்கு விற்பனையில்  பள்ளி ஆசிரியர்கள்..

சரக்கு விற்பனையில் பள்ளி ஆசிரியர்கள்.. ஆந்திர மாநிலத்தில் மது விற்பனையில் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி…