போதையில் போலீசை தாக்கிய ஐ.டி. பெண் கைது!
வேலுார்: போதையில் போலீசார் கன்னத்தில் அறைந்து, கலாட்டா செய்த பெங்களூரு ஐடி இளம்பெண் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். வேலுார் துத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவேகானந்தன், 24;…
வேலுார்: போதையில் போலீசார் கன்னத்தில் அறைந்து, கலாட்டா செய்த பெங்களூரு ஐடி இளம்பெண் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். வேலுார் துத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவேகானந்தன், 24;…
தின்சுகியா: அசாம் தின்சுகியா மாவட்டத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். அசாம் உல்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த…
ரியோ: ஒலிம்பிக் போட்டிகள் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பெரிய சேதம் இல்லை. பேருந்து கண்ணாடி உடைந்தது. எவருக்கும்…
ரியோ: ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள இருந்த மொராக்கோ நாட்டு குத்துசண்டை வீரர், இரு பெண்களை தாக்கியதாக கைது செய்யப்பட்டுள்ளார். பிரேசில் நாட்டின் தலைநகரம் ரியோவில் ஒலிம்பிக் போட்டி இன்று…
ராவல்பிண்டி: பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர் , சக பாகிஸ்தான் கைதிகளால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். மும்பையைச் சேர்ந்த ஹமீது நேகல் அன்சாரி என்ற இந்தியர் கடந்த 2012-ஆம்…
அசாமில் தீவிரவாதிகள் தாக்தகுலில் 12 பொதுமக்கள் இறந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் 20 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அசாமில் உள்ள கோக்ராஜ்கர்…
நெல்லை: நெல்லை அருகே கரிசித்து உவரியில் உள்ள சசிகலா புஷ்பா (கணவரின் பூர்வீக) வீட்டின் மீது மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்திவிட்டு ஓடிவிட்டார்கள்.…
காபூல்: ஆப்கன் தலைநகர் காபூலில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில் 80 பேருக்கு மேல் பலியாகி உள்ளனர். 200-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். ஹஸாரா சிறுபான்மை இனத்தவர், தலைநகர் காபூலில்…
சிறையில் தாக்கப்பட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷை தாக்கியது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. சேலத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் யார்வலர் பியூஷ் மனுஷ், சேலம் முள்ளுவாடி கேட் பகுதி…
மாஸ்கோ: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை அடியோடு ஒழிப்பது சம்பந்தமாக உச்சகட்ட தாக்குதல் நடத்துவது பற்றி ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஜான் கெர்ரி…