இஸ்லாமியர்களைக் கொல்ல முகநூலில் பணம் வசூலித்த இந்துத்துவ பிரமுகர் எஸ்கேப்
சென்னை: கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் மர்ம நபர்களால் கொல்லப்பட்டதை அடுத்து, அந்த அமைப்பினர் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், “அகில இந்தி இந்து மகா…
சென்னை: கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் மர்ம நபர்களால் கொல்லப்பட்டதை அடுத்து, அந்த அமைப்பினர் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், “அகில இந்தி இந்து மகா…
கோவை: கோவையில் வன்முறை வெறியாட்டம் நடத்திய இந்து முன்னணி அமைப்பினர் கலவர சூழலை பயன்படுத்தி கன்று குட்டி ஒன்றை திருடிச் சென்றதாக சி.பி.ஐ. (எம்) கட்சியின் மூத்த…
சென்னை: கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்த அனைத்து விவசாய சங்கங்களும், அழைப்பு விடுத்தன. இதற்கு பெரும்பாலான கட்சிகளும் பல்வேறு…
அரசியல் பரமபதத்தில் நிறைய ஏணிகளையும், பாம்புகளையும் சந்தித்தவர் திருநாவுக்கரசர். எம்.ஜி.ஆர். காலத்தில் அறந்தை தொகுதி கடந்து அந்த மாவட்டத்துக்கே அரசராக இருந்தார் திருநாவுக்கரசர். அரசியலில் ஜெயலலிதா முக்கியத்துவம்…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பில் இருந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விலகியதில் இருந்து, புதிய தலைவர் அறிவிக்கப்படாமல் இருந்தார். மூன்று மாதங்களுக்கு மேல், தமிழக காங்கிரஸ் தலைவர்…
இத்தனை டி.எம்.சி. ரத்தம் திறந்துவிடு என்று எந்த நீதிமன்றம் உத்தரவிட்டது? தமிழக வாகனங்களை மட்டுமே எரிக்கும் தீ எந்த குச்சியிலிருந்து பிரசவிக்கப்பட்டது? நீ எதிரிதான், உன் ஒற்றுமையைப்…
ராமண்ணா வியூவ்ஸ்: எம்.ஜி.ஆர். பற்றி பொதுவாக ஒரு விமர்சனம் உண்டு. அவர் நல்லவர். மனிதாபிமானம் மிக்கவர். அன்பானவர்.ஆனால், அரசு நிர்வாகத்தில் அவர் அத்தனை சிறப்பாக செயல்படவில்லை –…
சென்னை: வேலூர் சிறையில் பேரறிவாளனை கொலை செய்ய முயற்சி நடந்திருக்கிறது என்றும், ஆகவே அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர்…
சென்னை: காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக சில அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். பேருந்துகள், லாரிகள் ஏராளமாக எரிக்கப்பட்டுள்ளன. இதன்…
சென்னை: முன்னாள் தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன், சென்னை மேயர் துரைசாமியின் மகன் வெற்றிவேல், பிரபல வைரவியாபாரி கீர்த்திலால் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் டாக்டர்…