Tag: தமிழ் நாடு

ஏர்செல் – மேக்சிஸ் ஊழல், பிஎஸ்என்எல் முறைகேடு பற்றி சன் குழுமம் செய்தி வெளியிடுமா?:  பாரிவேந்தர்

சென்னை: எஸ்ஆர்எம் குழுமம் பற்றி அவதூறான செய்திகளைப் பரப்பி வரும் சன் குழுமம், ஏர்செல் – மேக்சிஸ் ஊழல், பிஎஸ்என்எல் முறைகேடு செய்திகளையும் வெளியிடுமா என்று எஸ்.ஆர்.எம்.…

பிலால் மாலிக்.. சுவாதியின் நண்பரா, காதலரா, கணவரா?: வெடிக்கும் சர்ச்சை

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சுவாதி கொலை வழக்கில் பலவித திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. சுவாதியின் நண்பர் என்று கூறப்பட்ட…

ஜெகத்  வீட்டில் ரெய்டு: கருணாநிதி கண்டனம்

சென்னை: திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் வீட்டில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற வருமான வரி சோதனையில் கணக்கில் வராத 40 கிலோ தங்கம் மற்றும்…

சுவாதி கொலை வழக்கில் திடீர் திருப்பம்: போலீஸ் விசாரணை வளையத்தில் முகமது பிலால்!

சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து இன்போசிஸ் ஊழியர் சுவாதி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, அவரின் நீண்ட கால நண்பரான முகமது பிலால் சித்திக்கிடம்…

“மெட்ரோ” திரைப்படம் போல் செயின் பறிப்பில் ஈடுபட்ட மாணவர்கள்! பொதுமக்கள் சுற்றிவளைப்பு!

சென்னை: சமீபத்தில் வெளியான “மெட்ரோ” தமிழ்த் திரைப்படத்தில் கல்லூரி மாணவர்கள் செயின் பறிப்பில் ஈடுபடு குறித்து சொல்லப்பட்டிருந்தது. அதே போல நேற்று சென்னை சாந்தோம் பகுதியில் பெண்ணிடம்செயினை…

சென்னையில் குற்றங்கள் அதிகரிக்க இதுவும் ஒரு காரணம்:  குமுறும் காவலர்கள்

சென்னையில் கடந்த சில மாதங்களாக குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பலரும் கவலையும் கண்டனமும் தெரிவிக்கிறார்கள் ஆனால் இதற்கு என்ன காரணம் என்பதை சிந்திப்பதே இல்லை” என்ற…

காவலர் சங்கம் தொடர்பான சில சந்தேகங்கள்

தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த கீழ்மட்ட காவலர்களுக்கு (காவலர் முதல் ஆய்வாளர் வரையிலானவர்கள்) சங்கம் துவக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி, உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கை தள்ளுபடி…

கூர்நோக்கு இல்லங்களில் அதிக சிறார்ளை அடைக்க வேண்டாம்!: த சமுத்திரக்கனி வேண்டுகோள்

கோவில்பட்டி: கூர்நோக்கு இல்லங்களில் அதிக சிறார் இருப்பது அமைதியான பாதைக்கு அவர்கள் திரும்ப தடையாக இருக்கிறது. ஆகவே அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மட்டுமே கூர்நோக்கு இல்லங்களில் என்று தமிழக…

பெண் பயணிகள் பாதுகாப்புக்காக சுவாதி மொபைல் அப்ளிகேஷன்

சென்னையில் ஜூன் 24ம் தேதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. ரயிலில் பயணிக்கும்…

பத்திரிகையாளர்கள் மீது ம.தி.மு.கவினர் தாக்குதல்

சென்னையில் வைகோ கலந்துகொண்ட நிகழ்ச்சியில், செய்தியாளர்கள் மீது மதிமுகவினர் பயங்கரத் தாக்குதல் நடத்தினர். சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள கவிக்கோ மன்றத்தில் வைகோ பங்கேற்ற நிகழ்ச்சியின் போது,…