Tag: தமிழ்நாடு

தமிழ்நாடு அரசின் காமராசர் விருதுக்கு குமரி அனந்தன் தேர்வு

சென்னை: தமிழ்நாடு அரசின் காமராசர் விருதுக்கு குமரி அனந்தன் தேர்வு செய்யப்பட்டதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 2022-ஆம் ஆண்டிற்கான ஐய்யன் திருவள்ளுவர்…

பையுடன் வருபவர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: பையுடன் வருபவர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில்…

நீட் விலக்கு மசோதா நிலுவையில் இருப்பதற்கு தமிழ்நாடு ஆளுநரே காரணம்.: டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு

புதுடெல்லி: நீட் விலக்கு மசோதா நிலுவையில் இருப்பதற்கு தமிழ்நாடு ஆளுநரே காரணம் என்று டி.ஆர்.பாலு எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார். நீட் விலக்கு மசோதா தொடர்பாக வலியுறுத்த சென்ற…

பட்டாசு விபத்து: ரூ.3 லட்சம் நிவாரணம் -தமிழ்நாடு அரசு

விருதுநகர்: விருதுநகர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு தாலுகாவிற்கு…

மக்கள் பாதுகாப்பில் தமிழ்நாடு முதலிடம் -அமித் ஷா வெளியிட்ட நல்லாட்சி குறியீடு

புதுடெல்லி: மக்கள் பாதுகாப்பில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக உள்துறை அமித் ஷா வெளியிட்ட நல்லாட்சிக் குறியீட்டில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை…

மாநகராட்சியின் தரமற்ற சாலைகளால் குடியிருப்பு வாசிகள் பாதிப்பு – தமிழ்நாடு தகவல் ஆணையம் கண்டனம்

சென்னை: மாநகராட்சி தரமற்ற சாலைகளால் குடியிருப்புவாசிகள் பாதிப்பு அடைந்துள்ளதாகத் தமிழ்நாடு தகவல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. பெரு சென்னை மாநகராட்சியின் தரமற்ற சாலைகள், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள்…

பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதற்காக “மீண்டும் மஞ்சள் பை” இயக்கம் – தமிழ்நாடு அரசு முடிவு

சென்னை: பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதற்காக “மீண்டும் மஞ்சள் பை” என்ற தலைப்பில் இயக்கமாகச் செயல்படுத்தத் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவலில்,…

கோட்சே நினைவு நாள் கொண்டாட்டம்: யுவசேனா கட்சியினர் மீது வழக்குப் பதிவு 

திருப்பூர்: கோட்சே நினைவு நாளை கொண்டாடிய தமிழ்நாடு யுவசேனா கட்சியினர் மீது திருப்பூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த 15 ஆம் தேதி, டிஎன்…

மழை வெள்ளத்திலும் கடமையை செய்யும் அமைச்சர்கள் அதிகாரிகள்

மழை வெள்ளத்திலும் கடமையை செய்யும் அமைச்சர்கள் அதிகாரிகள் வடகிழக்குப் பருவ மழை இந்த முறை வட தமிழகத்தையும்,குறிப் பாக சென்னை நகரையும் புரட்டிப் போட்டிருக்கிறது! கடந்த அ.…

தமிழகத்தில் 10 முக்கிய ஐ ஏ எஸ் அதிகார்கள் இடமாற்றம்

சென்னை தமிழக தலைமைச்செயலர் இறையன்பு 10 ஐ ஏ எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவு இட்டுள்ளார். தமிழக தலைமைச் செயலர் இறையன்பு இன்று ஒரு உத்தரவை…