Tag: தமிழ்நாடு

வேட்பு மனு தாக்கல் நாளை தொடக்கம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர்…

தேர்தல் நாடகம் – ராமகோபாலன் காட்டம்

இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து, ‘’மதமாற்ற தடைச் சட்டம், பசுவதை தடுப்புச் சட்டம், இந்து கோவில்களை, தனியார் அறக்கட்டளை நிர்வாகத்திடம்…

2ம் கட்ட பிரச்சாரம் துவங்குகிறார் பிரேமலதா

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, தன் இரண்டாம் கட்ட பிரசாரத்தை, இன்று மணப்பாறை தொகுதியில் துவங்குகிறார். பிரேமலதா கடந்த, 13ம் தேதி முதல் கட்ட பிரசாரத்தை…

தமிழக தேர்தலில் புதிய வாக்காளர்களை நம்பி பா.ஜனதா களமிறங்கியுள்ளது முரளிதரராவ் பேட்டி

பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் இன்று அரக்கோணம் வந்தார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:– அம்பேத்காரின் 125–வது பிறந்த நாளை பா.ஜனதா சிறப்பாக கொண்டாடியது. காங்கிரஸ்…

பென்னாகரம் தொகுதியில் அன்புமணி ஆலோசனை

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. முதலமைச்சர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தொகுதியிலுள்ள பா.ம.க. நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். பென்னாகரம்…

வைகோ இன்று பிரச்சாரம் செய்யும் இடங்கள்

மதிமுக பொதுச்செயலாளரும், தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான வைகோ, இன்று 6 தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்.. தமிழிசை சொல்லும் காரணம்

தேச விரோதமாக நடந்து கொண்டவர் ப. சிதம்பரம், தேச விரோதமாக நடந்து கொண்ட கட்சி காங்கிரஸ். எனவே தேச பக்தர்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிப்பதை தவிர்க்க வேண்டும்…

தென்னக ரயில்வேயில் அப்ரண்டிஸ் பயிற்சிக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி தேதி

தென்னக ரயில்வேயின் கோயமுத்தூர் போத்தனூர் சிக்னல் மற்றும் தொலைத் தொடர்பு பட்டறையில் அளிக்கப்பட உள்ள அப்ரண்டிஸ் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பிட்டர், டர்னர், இயந்திரவியல், டீசல்…

கூட்டணி கட்சிகளுக்கு ஜெ. எழுதியிருக்கும் கடிதம்

அ.தி.மு.க.வுக்கு பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஜெயலலிதா அந்த அமைப்புகளுக்கு கடிதம் எழுதி உள்ளார். அக்கடிதத்தில், ’’கடந்த 5 ஆண்டுகளில்…

ஜல்லிக்கட்டுக்கு தொடரும் எதிர்ப்பு

இந்திய விலங்குகள் நல வாரியம் (AWBI), சுற்றுச்சூழல் அமைச்சகம் தனது கருத்தைப் புறக்கணித்து விட்ட காரணத்தினால், சர்ச்சைக்குரிய ஜல்லிக்கட்டு “காளை-கட்டுப்படுத்தும்” விளையாட்டைத் தடை செய்யக் கோரி உச்ச…