பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களில் தடையில்லா மின்சாரம்! தமிழ்நாடு அரசு உத்தரவு…
சென்னை: பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க மின்சார வாரியத்துக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாட்டில், பிளஸ்2, பிளஸ், 10வதுவகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அடுத்த வாரம்…