ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழகஅரசிடம் வேதாந்தா நிறுவனம் மனு
சென்னை: சீல் வைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் தமிழக அரசு மற்றும் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கடிதம் எழுதி உள்ளது.…
சென்னை: சீல் வைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் தமிழக அரசு மற்றும் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கடிதம் எழுதி உள்ளது.…
சென்னை: சர்க்கரை குடும்ப அட்டைக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு: உயர்நீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ளது. அனைத்து வகையான குடும்ப அட்டைதார்களுக்கும் இலவச பொங்கல் பரிசு தொகுப்புடன்…
சென்னை: திங்கட்கிழமை போகி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், அன்றைய தினம் பழைய பொருட்களை எரிக்காதீர்கள் என்று பொதுமக்களுக்கு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள…
சென்னை: கடற்கரை காமராஜர் சாலையில் கட்டப்பட்டு வரும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அலங்கார வளைவை திறக்க சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ளது. ஆனால், விழா…
சென்னை: கட்டட தொழிலாளர்களுக்கு அம்மா உணவகங்களில் விரைவில் இலவசமாக உணவு (விலையில்லா உணவு) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.…
சென்னை: தமிழக அரசு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்று, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…
சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம்…
சென்னை: தமிழகத்தில் இன்று புதிய 555 அரசு பேருந்துகளின் சேவையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். ஏற்கனவே கடந்த ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் பேசிய…
சென்னை வரும் 8 மற்றும் 9 தேதிகளில் வேலை நிறுத்தத்தில் பங்கு கொள்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. தொழிலாளர்களுக்கு எதிரான…
சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனு மீது…