Tag: தமிழக அரசு

மதுரை மாநகராட்சிப்பகுதிகளில் நாளை இரவு முதல் 30ஆம் தேதி வரை முழு பொது ஊரடங்கு…

சென்னை: மதுரை மாநகராட்சி பகுதிகளில் நாளை முதல் 30ஆம் தேதி வரை முழு பொது ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே வியாபாரிகள் கடைகளை திறக்கும் நேரத்தை…

மதுரை உள்பட மேலும் 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு?

சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால், சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொரோனா தீவிரமாகி உள்ள மதுரை…

ஏ.பி.ஜே.அப்துல்கலாம் விருதுக்கு, தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்… தமிழகஅரசு

சென்னை: தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் விருதுக்கு, தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்து உள்ளது. ஆண்டுதோறும், ஆகஸ்டு 15ந்தேதி நாடு சுதந்திர…

ஊரடங்கு காலத்தில் அனைவரும் பணிக்கு வந்ததாகக் கருதப்படும் : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை மார்ச் 25 முதல் மே 17 வரை அனைத்து ஊழியர்களும் பணிக்கு வந்ததாகக் கருதப்படும் ஏன தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடெங்கும் கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த…

இணைய வழிக்கல்வி – வகுப்பறைக் கல்விக்கு மாற்று இல்லை… ஸ்டாலின்

சென்னை: இணைய வழிக்கல்வி – வகுப்பறைக் கல்விக்கு மாற்று இல்லை; ‘நிழல் நிஜமாகிவிடாது’ என்பதை அதிமுக அரசு உணர வேண்டும்; மாணவர்களிடையே பாகுபாட்டை உண்டாக்கி மாணவர் சமுதாயத்தின்…

இந்த ஊரடங்கிலாவது அரசு ஆக்கப்பூர்வமாக செயல்படுமா? சிறப்புக்கட்டுரை

கொரோனா, கரோனா, கோவிட்19 என பல பெயர்களில் அழைக்கப்பட்டு வரும், கண்ணுக்குத் தெரியாத இந்த நுண்ணுயிரியின் கோரத்தாண்டவம் உலக நாடுகளையே பீதிக்குள்ளாக்கி உள்ளது. வைரஸ் தொற்று பரவால்…

தமிழகத்தில் முதலீடு செய்ய வாருங்கள்! 5 முக்கிய உற்பத்தி நிறுவனங்களுக்கு எடப்பாடி அழைப்பு

சென்னை: கொரோனா ஊரடங்கினால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொருட்கள் உற்பத்தி செய்யும் முக்கிய 5 நிறுவனங்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி உள்ளார்.…

சென்னையில் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான தகவல்… முதல்வர்

சேலம்: சென்னையில் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான தகவல் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு இன்று காலை தண்ணீர் திறந்த…

தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை… எடப்பாடி உறுதி

சேலம்: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல், சமூக பரவலாக மாறவில்லை என்று சேலத்தில் நடைபெற்ற மேம்பாலம் திறப்பு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். சேலம்…

பொதுத் தேர்வு ரத்து மகிழ்ச்சியான ஆனால் தாமதமான முடிவு : ஆசிரியர்கள் கருத்து

சென்னை தமிழக அரசு 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து மகிழ்ச்சியை அளித்தாலும் முன் கூட்டியே அறிவித்திருக்கலாம் என ஆசிரியர்கள் கூறி உள்ளனர். தமிழகத்தில்…