ஜூன் 17 அன்று ரூ. 1000 கோடிக்கான தமிழக அரசின் பினைய பத்திரங்கள் ஏலம்
சென்னை தமிழக அரசு ஜூன் 17 அன்று ரூ. 1000 கோடிக்கான பிணைய பத்திரங்கள் ஏலம் விடப்படும் என அறிவித்துள்ளது, தமிழக அரசின் நிதித்துறை முதன்மை செயலாளர்,…
சென்னை தமிழக அரசு ஜூன் 17 அன்று ரூ. 1000 கோடிக்கான பிணைய பத்திரங்கள் ஏலம் விடப்படும் என அறிவித்துள்ளது, தமிழக அரசின் நிதித்துறை முதன்மை செயலாளர்,…
சென்னை: தமிழ்நாட்டில் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
சென்னை: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், பாதுகாப்பு கருதி கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய தமிழ்நாடு சுகாதாரத் துறை அறிவுரை கூறி…
திருச்சி தமிழக அர்சு தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக அமைச்சர் கே என் நேரு அரிவித்துள்ளார். இன்று திருச்சியில் அமைச்சர் கே.என். நேரு செய்தியளர்களுளிடம். “தென்மேற்கு…
சென்னை தமிழக அரசு துணை வேந்தர் நியம்ன தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. உச்சநீதிமன்றம் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில…
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் மாய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று விமர்சித்தள்ள பாமக தலைவர் அன்புமணி, ஒரேநாளில் நடைபெற்ற 8 கொலை சம்பவங்கள் நடைபெற்றதை கடுமையாக கண்டித்துள்ளதுடன்,…
சென்னை தமிழக அரசு புரோபேஷனரி (தகுதிகாண்) காலத்தில் பணியாற்றும் அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறி விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளது. நேற்று தமிழக அரசு தலைமை செயலாளர் முருகானந்தம்,…
சென்னை தமிழக அரசு திருவண்ணமலை கோவிலின் பெயர் மாற்றப்ப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் உள்ள மிக பிரபலாமன கோவில்களில் ஒன்றான திருவண்ணாமலை கோவிலின் பெயர் படிப்படியாக…
சென்னை நேற்றிரவு 9 மணிக்கு மரணம் அடைந்த தமிழக அரசின் தலமை காஜிக்கு தமிழக முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு சுமார் 9…
டெல்லி: நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மேளதாளத்துடன் விமான நிலையத்தில் திமுக எம்.பி.க்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடி தலைமையில்…