Tag: தமிழகத்தில்

தமிழகத்தில் நீட் தேர்வு திணிக்கப்பட்டதற்கு மத்திய பா.ஜ.க. அரசு தான் காரணமாகும்: காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வு திணிக்கப்பட்டதற்கு மத்திய பா.ஜ.க. அரசு தான் காரணமாகும்: காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.…

தமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5,883 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,90,907 ஆக அதிகரித்தது . இன்று…

ரேஷன் அட்டைதாரர்களுக்கு நவம்பர் மாதம் வரை விலையில்லா அரிசி வழங்கப்படும் – முதல்வர்

திண்டுக்கல்: தமிழகத்தில் ரேஷன் அட்டைதார்களுக்கு நவம்பர் மாதம் வரை விலையில்லா கூடுதல் அரிசி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.8.69 கோடியில் வருவாய்,…

இ-பாஸ் நடைமுறை தேவையில்லை: ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: செயற்கையான தடையை ஏற்படுத்தி, ஊழல் முறைகேடுகளுக்குக் கதவைத் திறந்து வைத்து, மக்களை இன்னல் படுத்தும் இ-பாஸ் முறை இனித் தேவையில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…

தமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு என கல்வித்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு என கல்வித்துறை தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் அனைத்து வகை பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள்…

தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 88 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 88 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கடந்த சில வாரங்களாக தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று…

தமிழகத்தில் 1,089 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன – கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறித்து தமிழக அரசின் அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகள் எத்தனை உள்ளன என்பது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் 1,089 கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்ளது.…

தமிழகத்தில் பொது முடக்கம் நீட்டிப்பா? முதலமைச்சர் பதில்

சென்னை: தமிழகத்தில் பொது முடக்கம் நீட்டிப்பு குறித்து மருத்துவக் குழுவினருடன் ஆலோசனை நடத்திய பின்னரே முடிவு செய்யப்படும் என முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்தார். முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையில்…

தமிழகத்தில் இன்று 4 மணிநேரம் மருந்துக்கடைகள் மூடல்

சென்னை: தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் 11 மணி வரை 4 மணி நேரம் மருந்துக்கடைகள் மூடப்படும் என மருந்து வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…

ரூ. 1.54 கோடி சொத்துகளை விற்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு….

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானம் தமிழ்நாட்டில் தனக்குச் சொந்தமான 1.54 கோடி ரூபாய் மதிப்பிலான, 23 அசையா சொத்துகளை ஏலம் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.…