Tag: டெல்லி:

நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு 4வது முறையாக தூக்கிலிடப்படும் தேதி அறிவிப்பு ….

டெல்லி: நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு 4வது முறையாக தூக்கிலிடப்படும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, வரும் 20ஆம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. 2012ல்…

டெல்லி வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

டெல்லி: டெல்லி வன்முறைக்கு நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளர். இந்நிலையில், காங்கிஸ் மக்களவை உறுப்பினர்களை அவசர கூட்டம்…

அமித்ஷா ராஜினாமா செய்ய வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம்

டெல்லி: டெல்லியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தியும், உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்யக்கோரியும் , நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல்காந்தி உள்பட…

நிர்பயா வழக்கு குற்றவாளி பவன் குப்தா மறுசீராய்வு மனு தள்ளுபடி! நாளை தூக்கிலிடப்பபடுவார்களா?

டெல்லி: நிர்பயா பாலியல் கொலை குற்றவாளி பவன் குப்தாவின் மறுசீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து குற்றவாகிளுக்கு நாளை திட்டமிட்டப்படி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமா என்ற…

டெல்லி கலவரத்திற்கு மத்திய அரசே 100 % பொறுப்போற்றக வேண்டும்: சரத் பவார்

மும்பை: டெல்லி கலவரத்திற்கு மத்திய அரசே 100 சதவிகிதம் பொறுப்போற்றக வேண்டும் என்று, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு…

நாடாளுமன்றத்தில் டெல்லி கலவரத்தை எழுப்ப காங்கிரஸ் திட்டம்

டெல்லி: நாளை நாடாளுமன்றத்தில் நடைபெறும் பட்ஜெட் அமர்வின் இரண்டாம் பாகத்தின் போது, டெல்லியில் வகுப்புவாத கலவரம் தொடர்பான பிரச்சினையை காங்கிரஸ் எழுப்ப முடிவு செய்துள்ளது. டெல்லியில் வன்முறை…

இந்தியாவின் ஆன்மாவைப் பாதுகாக்க வாக்களித்த மக்களுக்கு நன்றி! பிரசாந்த் கிஷோர்

டெல்லி: இந்தியாவின் ஆன்மாவைப் பாதுகாக்க, டெல்லியில் ஆம்ஆத்மி கட்சி வெற்றி பெற வாக்களித்த டெல்லி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக, அரசியல் சாணக்கியர் என கூறப்படும், தேர்தல் நிபுணர்…

பொதுச் சாலையில் காலவரையின்றி போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது! உச்சநீதி மன்றம்

டெல்லி: தலைநகர் டெல்லியில் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வரும் ஷாகின் பாக் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த உச்சநீதி மன்றம், ”போராட்டம் நடத்த உரிமை உண்டு;…

குடியுரிமை சட்ட எதிர்ப்பு: மொத்தம் 11 மாநிலங்கள் ஒட்டுமொத்தமாக போராட்டம்..!

டெல்லி: குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் 11 முதலமைச்சர்கள் அந்தந்த மாநிலங்களில் குடிமக்களின் தேசிய பதிவேட்டை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். நாடு முழுவதும் இந்த சட்டங்களுக்கு எதிரான…

மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா விலகல்: மஹிந்திரா அறிவிப்பு

டெல்லி: மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா விலகுவதாக அறிவித்து உள்ளார். 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் பணியில் இருந்து விலக போவதாக கூறியிருக்கிறார்.…