Tag: டெல்லி:

டெல்லியில் சிவப்பு மண்டலங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

டெல்லி: தலைநகர் டெல்லியில் 3 கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டால் அந்த பகுதி சிவப்பு மண்டலமாக வகைப்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு பத்தாயிரத்தைக்…

தலைநகர் டெல்லியில் திடீர் நிலநடுக்கம்: பீதியில் வீடுகளை விட்டு ஓடிய மக்கள்

டெல்லி: தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் மாலை 6 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. டெல்லியில் இன்று மாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள்…

டெல்லி மசூதி மாநாட்டில் பங்கேற்ற 9,000 பேருக்கு கொரோனா பாதிப்பு ஆபத்து: மத்திய அரசு

புது டெல்லி: கடந்த மாதம் டெல்லியில் மாநாட்டை 7,600 இந்தியர்களும், 1,300 வெளிநாட்டினரும் பங்கேற்றுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. டெல்லியில் மாநாட்டில் பங்கேற்ற பெரும்பாலானவர்களுக்கும் கொரோனா வைரஸ்…

டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களை தேடி ரயில்களில் தீவிர சோதனை

புது டெல்லி: ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களை தேடி 5 ரயில்களில் பயணித்த ஆயிரக்கணக்கான பயணிகள் சோதனை செய்யப்பட்டனர். டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிக் ஜமாத் சர்வதேச…

டெல்லி நிஜாமுதீன் மவுலானா மீது வழக்கு பதிவு

புதுடெல்லி: தெற்கு டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிகி ஜமாத்தின் தலைமையகமான அலமி மார்க்காஸ் பங்களேவாலி மஸ்ஜித்தில் இந்த மாத தொடக்கத்தில் நாடு முழுவதும் இருந்து சுமார்…

தெற்காசியாவின் கொரோனா தொற்று மையமாக மாறியதா டெல்லி தப்லிகி ஜமாஅத் மாநாடு? முழுமையான விவரங்கள்

டெல்லி: தெற்காசியாவில் கொரோனாவின் மையப் புள்ளியாக டெல்லி தப்லிகி ஜமாத் மாநாடு மாறியது எப்படி என்பது பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அரசியல் அல்லாத உலகளாவிய…

தனிமைபடுத்தபடுவதில் இருந்து தப்பித்த 4 பேர் மருத்துவனையில் அனுமதி

டெல்லி: டெல்லி செல்லும் ரயில் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து. அவர்கள் நான்கு பேரும் மகாராஷ்டிராவின் பால்கர்…

50க்கும் அதிகமானோர் கூட வேண்டாம், நைட் கிளப்கள், உடற்பயிற்சி கூடங்கள் மூடல்: கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டெல்லியில் 50க்கும் அதிகமானோர் கூட தடை விதித்து முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். சீனாவின் உகான் நகரில் உருவான கொரோனா வைரஸ்…

டெல்லியில் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை: துணைமுதல்வர் அதிரடி

டெல்லி: தலைநகர் டெல்லியில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெறாது என்று டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தெரிவித்து உள்ளார். இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து…

நிர்பயா வழக்கு குற்றவாளி முகேஷ்சிங் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்…..

டெல்லி: நிர்பயா பாலியல் வழக்கு கொலை குற்றவாளிகளுக்கு 4வது முறையாக தூக்கிலிடப்படும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் சார்பில் உச்சநீதி மன்றத்தில்…