Tag: டெல்லி:

கொரோனா தடுப்பூசி பற்றிய வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்: அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்

டெல்லி: கொரோனா தடுப்பூசி பற்றிய வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி…

பிரிட்டனிலிருந்து டெல்லி திரும்பும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள்: ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிப்பு

டெல்லி: பிரிட்டனிலிருந்து டெல்லி திரும்பும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது. வரும் 14ம் தேதி வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த…

டெல்லியில் 40 பேருக்கு உருமாறிய புது வகை கொரோனா தொற்று கண்டுபிடிப்பு…!

டெல்லி: டெல்லியில் 40 பேருக்கு உருமாறிய புது வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் உருமாறிய புதிய கொரோனா தொற்றால் இதுவரை 29 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். தலைநகர்…

டெல்லியில் புத்தாண்டில் 15 ஆண்டுகளில் இல்லாத வெப்பநிலை: 1.1 டிகிரி செல்சியஸாக பதிவு

டெல்லி: புத்தாண்டு தினத்தன்று டெல்லியில் 15 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது. 1.1 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை குறைந்துள்ளது. இந்தக் குளிர்காலத்தில் இதுவே…

குடியரசு தின ஒத்திகைக்காக டெல்லி வந்த 150 ராணுவ வீரர்களுக்கு கொரோனா

புதுடெல்லி: குடியரசு தின அணிவகுப்புக்காக டெல்லிக்குச் சென்ற ராணுவ வீரர்களில் 150 வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் தேதி இந்திய குடியரசு…

புதுச்சேரி டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்சவா டெல்லிக்கு இடமாற்றம்: மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரி டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்சவா டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். புதுச்சேரியில் வரும் 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் தேர்தல்…

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ய கேரள அரசு முடிவு

திருவனந்தபுரம்: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்ச நீதி மன்றத்தில் முறையிட கேரள அரசு முடிவெடுத்துள்ளது. இது குறித்து கேரள மாநில வேளாண் துறை அமைச்சர்…

விவசாயிகளின் போராட்டக்களத்துக்கு நேரில் சென்ற கெஜ்ரிவால்: சேவகராக வந்துள்ளதாக பேச்சு

டெல்லி: நான் முதல்வராக வரவில்லை, உதவி செய்யும் ஒரு சேவகராகவே வந்துள்ளேன் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை சந்தித்து டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் ஆதரவு அளித்துள்ளார்.…

யமுனை ஆற்றில் மாசு, நுரை: நடவடிக்கை எடுக்க டெல்லி, உ.பி. அரசுகளுக்கு உத்தரவு

புதுடெல்லி: யமுனை ஆற்றில் மாசு, நுரை அதிகரித்துள்ளது பற்றி கவலை தெரிவித்துள்ள மத்திய மாசு கட்டுபாட்டு வாரியம், கழிவுநீர் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து உரிய நடவடிக்கை…

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு முயற்சி: வரும் 9ம் தேதி மீண்டும் விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை

டெல்லி: டெல்லி விவசாயிகளுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை டிசம்பர் 9ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் பஞ்சாப், அரியானா மாநில…