Tag: டெல்லி:

மருத்துவமனையில் இருந்து அமித்ஷா டிஸ்சார்ஜ்: வீட்டில் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்

டெல்லி: எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஆகஸ்ட் 2ம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து டெல்லி எய்ம்ஸ்…

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு கொரோனா தொற்று உறுதி….

புதுடெல்லி: டெல்லி துணை முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவருமான மணீஷ் சிசோடியா திங்களன்று கோவிட் -19 க்கு நேர்மறை சோதனை செய்த பின்னர் சுய…

டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு கொரோனா தொற்று: டுவிட்டரில் அறிவிப்பு

டெல்லி: டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந் நிலையில்…

டெல்லியில் இன்று மேலும் 4,235 பேருக்கு கொரோனா உறுதி: ஒட்டுமொத்த பாதிப்பு 2,18,304 ஆக உயர்வு

டெல்லி : டெல்லியில் இன்று மேலும் 4,235 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து டெல்லி சுகாதாரத்துறை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: டெல்லியில் இன்று…

டெல்லியில் 48000 சேரி குடியிருப்புகளை இகற்றும் முன் மறுவாழ்வு அளிக்க வேண்டும்: சுப்ரீம்கோர்ட்டை நாடிய அஜய் மேக்கன்

டெல்லி: டெல்லியில் ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் உள்ள 48,000 குடிசைவாசிகளை அகற்றும் முன் அவர்களுக்கு மறுவாழ்வு செய்யக் கோரி காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மேக்கன் உச்ச…

வரும் 14ம் தேதி நாடாளுமன்ற கூட்டத் தொடர்: முக்கிய பிரச்னைகளை எழுப்ப காங்கிரஸ் முடிவு

டெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 14ம் தேதி தொடங்க உள்ள நிலையில், பல்வேறு முக்கிய பிரச்னைகளை எழுப்ப காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது. காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுக்கூட்டம்,…

டெல்லி மும்பை நெடுஞ்சாலை கட்டுமானம் 2022க்குள் முடிந்துவிடும்-நிதின் கட்காரி

புதுடெல்லி: டெல்லி மும்பை நெடுஞ்சாலை கட்டுமானம் 2022க்குள் முடிந்துவிடும் என்று அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி…

கொரோனாவுக்கு எதிரான போர் ஆரம்பம்: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: டெல்லியில் கொரோனாவுக்கு எதிரான போரை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 200க்கும் அதிகமான நாடுகள் கொரோனாவின் பிடியில் உள்ளன. தடுப்பு மருந்துகள்…

டெல்லி எய்ம்ஸ் வழக்கமான புற நோயாளிகள் சேர்க்கைகளை 2 வாரத்திற்கு நிறுத்துகிறது

புதுடெல்லி : டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா அல்லாத நோயாளிகளின் சேர்க்கை அதிகரிப்பதால், OPD சேவைகள் (புற நோயாளிகள்) இரண்டு வாரத்திற்கு நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெல்லியில்…

டெல்லியில் 2வது நாளாக 2 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு: ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 4481 ஆக உயர்வு

டெல்லி: தலைநகர் டெல்லியில் ஒரே நாளில் 2,509 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதாக அம்மாநில சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் குறைந்து கொண்டே வருவதாக பதிவாகி வந்த…