Tag: ஜெய்சங்கர்

போர் நிறுத்தம் இந்தியா – பாகிஸ்தான் பேசி எடுத்த முடிவு : அமைச்சர் ஜெய்சங்கர்

டெல்லி மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் போர் நிறுத்தம் என்பது இந்தியாவும் பாகிஸ்தானும் பேசி எடுத்த முடிவு எனக் கூறியுள்ளார் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், செய்தியாளர்களிடம். “2…

சிந்துநதி நீர் திறப்பு எப்போது : மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

டெல்லி மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சிந்து நதி நீர் திறப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசி உள்ளார். நேற்று டெல்லியில் மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த ஒந்துராஸ் நாட்டு தூதரக…

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது : மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளார், தமிழக முதல்வர்…

அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாதுகாப்பு அதிகரிவிப்பு

டில்லி மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி துப்பாக்கி…

ஜி 20 மாநாட்டில் சீனா ரஷ்யா பங்கேற்காததால் பாதிப்பில்லை – அமைச்சர் பேச்சு

டில்லி மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ஜி 20 மாநாட்டில் சீனா, ரஷ்யா பங்கேற்காததால் பாதிப்பு இல்லை எனக் கூறி உள்ளார். வரும் 9 மற்றும் 10 ஆம்…

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்…

சென்னை: தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்தியது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இதுதொடர்பாக…